Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கோவையில் பைக் டாக்ஸி, வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்கள் பறிமுதல்: ரூ.1.8 லட்சம் அபராதம் விதிப்பு
    மாநிலம்

    கோவையில் பைக் டாக்ஸி, வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்கள் பறிமுதல்: ரூ.1.8 லட்சம் அபராதம் விதிப்பு

    adminBy adminAugust 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கோவையில் பைக் டாக்ஸி, வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்கள் பறிமுதல்: ரூ.1.8 லட்சம் அபராதம் விதிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: ‘பைக் டாக்ஸி’ மற்றும் வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

    கோவை டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கோரிக்கை மற்றும் புகார்கள் அடிப்படையில் கோவை சரக இணை போக்குவரத்து ஆணையர் ந.அழகரசு உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கோவை (மையம்) விஸ்வநாதன் தலைமையில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள்(கார்கள்) 6 வாடகைக்கு பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் 12 இருசக்கர வாகனங்கள் ‘ரேபிடோ’ செயலி மூலம் வாடகைக்காக இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988 விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மொத்தம் ரூ.1.8 லட்சம் அபராத தொகை விதிக்கப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடந்து நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்

    August 10, 2025
    மாநிலம்

    பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

    August 10, 2025
    மாநிலம்

    அவல நிலையில் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை: புகார்களை அடுக்கும் மக்கள்

    August 10, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    August 10, 2025
    மாநிலம்

    சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்தது மாபெரும் தவறு: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

    August 10, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து விரைவில் இந்த தேசமே வியப்படையும்: முதல்வர் ஸ்டாலின்

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பழங்குடி மக்களின் மொழியைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் தகவல்
    • கள்ளழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
    • பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்
    • ஆப்டிகல் மாயை: மரம் அல்லது சிங்கம்? நீங்கள் முதலில் பார்ப்பது உறவுகளில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அவல நிலையில் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை: புகார்களை அடுக்கும் மக்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.