Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கைவிடப்பட்ட குவாரிகளை பாதுகாக்க கோரி வழக்கு: செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு
    மாநிலம்

    கைவிடப்பட்ட குவாரிகளை பாதுகாக்க கோரி வழக்கு: செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

    adminBy adminAugust 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கைவிடப்பட்ட குவாரிகளை பாதுகாக்க கோரி வழக்கு: செயல் திட்டத்தை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகம் முழு​வதும் உள்ள கைவிடப்​பட்ட குவாரி​களை வேலி அமைத்து பாது​காப்​பது தொடர்​பான செயல் திட்​டத்தை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. மதுரை சொக்​கி​குளத்​தைச் சேர்ந்த சத்​தி​யமூர்த்​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக கனிமவளச் சட்​டத்​தின்​படி கைவிடப்​பட்ட குவாரி​களை பராமரிப்புச் செய்​வதற்​காக பசுமை நிதி உரு​வாக்​கப்​பட்​டது.

    இந்த நிதி​யில் கைவிடப்​பட்ட குவாரி​களைப் பராமரிக்​க​வும், கண்​காணிக்​க​வும் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் மாவட்ட ஆட்​சி​யர் தலை​மை​யில் கனிமவள உதவி இயக்​குநர், மாவட்ட வரு​வாய் அலு​வலர், பொதுப்​பணித்​துறை செயற் பொறி​யாளர், சுற்​றுச்​ சூழல் அலு​வலர், மாசு கட்​டுப்​பாட்டு வாரிய அலு​வலர், தீயணைப்பு துறை அலு​வலர் அடங்​கிய குழு அமைக்​கப்​படும்.

    தமிழகத்​தில் 23 மாவட்​டங்​களில் மட்​டுமே கைவிடப்​பட்ட குவாரி​கள் பராமரிப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 6 மாவட்​டங்​களில் மட்​டுமே கூட்​டங்​கள் நடத்​தப்​படு​கின்​றன. 14 மாவட்​டங்​களைத் தவிர பிற மாவட்​டங்​களில் பசுமை நிதி உருவாக்கப்படவில்லை.

    பராமரிப்புக் குழு… எனவே, தமிழகம் முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் கைவிடப்​பட்ட குவாரி​கள் பராமரிப்​புக் குழு அமைக்​கப்​பட்​டு, பசுமை நிதி வசூலிக்​கப்​படு​வதை உறுதி செய்​ய​வும், கைவிடப்​பட்ட குவாரி​களை சுற்றி வேலி அமைத்து பாது​காக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

    இந்த மனு, நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள் முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், “கை​விடப்​பட்ட குவாரி​களில் வேலி அமைப்​பது தொடர்​பாக அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​கான மதிப்​பீடு உள்​ளிட்ட பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. பதில் மனு தாக்​கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

    அதற்கு நீதிப​தி​கள், “தமிழகத்​தில் கைவிடப்​பட்ட குவாரி​களைப் பாது​காப்​ப​தில் நீதி​மன்​றம் உறுதி​யாக உள்​ளது. எத்​தனை கைவிடப்​பட்ட குவாரி​கள் உள்​ளன? இந்த குவாரி​களில் வேலி அமைக்க எவ்வளவு காலம் தேவைப்​படும்? எவ்​வளவு நிதி செல​வாகும்? என்​பதை முடிவு செய்ய வேண்​டும்.

    இது தொடர்​பான செயல் திட்​டத்தை அரசு தாக்​கல் செய்​தால், அதை நிறைவேற்ற உத்​தர​விடலாம். எனவே, அரசுத் தரப்​பில் கைவிடப்​பட்ட குவாரி​கள் பாது​காப்பு தொடர்​பான செயல் திட்​டத்தை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை 2 வாரம் தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கொடைக்கானலில் மயங்கி விழுந்த தாய் யானை: பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானை!

    August 22, 2025
    மாநிலம்

    “நகை அணிந்து வந்தால் உரிமைத் தொகை கிடைக்காது!” – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்

    August 22, 2025
    மாநிலம்

    சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர் பாலுச்சாமி!

    August 22, 2025
    மாநிலம்

    உளுந்தூர்பேட்டை புதிய பேருந்து நிலையம் அமைப்பதில் திமுக, அதிமுக இடையே நீளும் பனிப்போர்!

    August 22, 2025
    மாநிலம்

    சென்னையின் குரலை ஒலிக்கும் திஸ்ரம்

    August 22, 2025
    மாநிலம்

    2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்! – ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டு

    August 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டு மீன்வளங்களில் வைக்க கடினமாக இருக்கும் 10 வகையான மீன்கள்
    • “உங்கள் பவுலிங்கில் கேட்சை விட்டபோதே ஓய்வு எண்ணம் வந்தது” – அஸ்வினிடம் திராவிட் மனம் திறப்பு
    • கொடைக்கானலில் மயங்கி விழுந்த தாய் யானை: பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானை!
    • மஞ்சள், கிரீன் டீ சாறு மற்றும் பிற பிரபலமான சப்ளிமெண்ட்ஸின் மறைக்கப்பட்ட கல்லீரல் அபாயங்கள்: அவற்றை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது – இந்தியாவின் டைம்ஸ்
    • அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.