Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்
    மாநிலம்

    காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்

    adminBy adminJuly 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காவலாளி கொலை அரச பயங்கரவாதம்: திருமாவளவன் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிவகங்கை: ‘​போலீஸ் விசா​ரணை​யில் அஜித்​கு​மார் கொலை​யான சம்​பவம் அரச பயங்​கர​வாதம்’ என விடு​தலை சிறுத்தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீஸ் விசா​ரணை​யில் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினருக்கு விசிக தலை​வர் திரு​மாவளவன் ஆறு​தல் கூறி​னார். தொடர்ந்து அஜித்​கு​மாரின் புகைப்​படத்​துக்கு மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தி​னார்.

    பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அஜித்​கு​மாரை சித்​ர​வதை செய்து கொலை செய்​தது கண்​டிக்​கத்​தக்​கது. 5 காவலர்​களைக் கைது செய்​தது ஆறு​தல் அளிக்​கிறது என்​றாலும், இச்​சம்​பவம் ஆறாத் துயரம். காவல்​துறை விசா​ரணை​யில் படு​கொலை செய்​யப்​படு​வது தொடர்​கதை​யாக நீடிக்​கிறது. தமிழகம் மட்​டுமல்ல; இந்​தியா முழு​வதும் இந்த நிலை​தான் உள்​ளது. முதல்​வர் தலை​யிட்டு நடவடிக்கை எடுத்​தது ஆறு​தலைத் தரு​கிறது.

    சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்​டது அவரின் நேர்​மையை உறு​திப்​படுத்​துகிறது. முதல் தகவல் அறிக்கை பதி​யாத ஒரு வழக்​கில் போலீ​ஸார் விசா​ரணையே செய்​யக் கூடாது என்​பது​தான் சட்​டம். இந்த விசா​ரணையை நடத்​தி​யது அத்​து​மீறல். காவல் துறை​யினர் சட்​டப்​பூர்​வ​மாக அங்​கீகரிக்​கப்​பட்ட ரவுடிகள்​போல் செயல்​படு​கின்​றனர் என்று உச்ச நீதி​மன்​றமே விமர்​சித்​துள்​ளது. அந்த அளவுக்கு போலீ​ஸாரின் அதி​கார, ஆணவம் அவ்​வப்​போது வெளிப்​பட்டு வரு​கிறது. எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதில் குற்றம் சொல்ல முடியாது.

    ரூ.1 கோடி இழப்பீடு தரவேண்டும் விசா​ரணையை எவ்​வாறு நடத்த வேண்​டும் என்ற உச்ச நீதி​மன்​றத்​தின் 11 கட்​டளை​களை போலீ​ஸார் பின்​பற்​று​வ​தில்​லை. அஜித்​கு​மார் கொலையை போலீஸ் ‘எக்​ஸஸ்’ என்ற சொல்​லுக்​குள்ளே சுருக்​கி​விட முடி​யாது. இது ஒரு ‘ஸ்​டேட் டெரரிஸம்’.

    இந்த அரச பயங்​கர​வாதத்தை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். அஜித்​கு​மார் குடும்​பத்​துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்​பீடு வழங்க வேண்​டும். கைதானவர்​களை ஜாமீனில் வெளியே விடா​மல், இந்த வழக்கை விரைந்து விசா​ரிக்க வேண்​டும். குற்​றம் செய்​தோர் யா​ராக இருந்​தா​லும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்​.இவ்​வாறு திருமாவளவன் கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி

    July 3, 2025
    மாநிலம்

    ‘ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு’ – அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை தேவை: இபிஎஸ்

    July 3, 2025
    மாநிலம்

    ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ – விருதுநகர் எஸ்.பி. பேச்சை சுட்டிக்காட்டி அரசுக்கு பழனிசாமி எச்சரிக்கை

    July 3, 2025
    மாநிலம்

    போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கு: திருப்புவனத்தில் 2-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

    July 3, 2025
    மாநிலம்

    மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த விவகாரம்: காவல் துறை அனுமதி வழங்காததால் தவெக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெற்றோருக்குரிய உதவிக்குறிப்புகள்: 5 “ஆரோக்கியமான” பெற்றோருக்குரிய நுட்பங்கள் இனி வேலை செய்யாது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு 
    • அஜித்குமாரை சித்ரவதை செய்ய ஆணையிட்ட காவல்துறை உயர் அதிகாரி யார்? – அன்புமணி கேள்வி
    • ஒரு கோடி பங்குச் சந்தை முதலீட்டாளர்களை கடந்த 3-வது மாநிலம் குஜராத்
    • 102 வயதான பெரிய பாட்டி தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய 4 எளிய விதிகளை பகிர்ந்து கொள்கிறார், அது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான ரகசியங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.