Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி
    மாநிலம்

    கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை: பருத்தி சாகுபடியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்​பனையைத் தடுக்க கடும் சட்​டம் இயற்​றப்​படும் என்று மத்​திய அமைச்​சர்​கள் கூறி​னார். மத்​திய பருத்தி ஆராய்ச்சி நிலை​யம் சார்​பில், பருத்தி உற்​பத்​தியை மேம்​படுத்​து​வது குறித்த கலந்​தாய்​வுக் கூட்​டம் கோவை​யில் உள்ள கரும்பு இனப்​பெருக்க நிறுவன வளாகத்​தில் நேற்று நடந்​தது.

    மத்​திய வேளாண் துறை அமைச்​சர் சிவ​ராஜ்சிங் சவுஹான், மத்​திய ஜவுளித் துறை அமைச்​சர் கிரி​ராஜ் சிங் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாக கலந்​து​ கொண்​டனர்.

    பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர்​கள் கூறிய​தாவது: மக்​களின் அடிப்​படைத் தேவை​களில் ஒன்​றான ஆடை தயாரிப்​பில் பருத்தி முக்​கியப் பங்கு வகிக்​கிறது. ஒரு காலத்​தில் இந்​தி​யா​வில் அதிக அளவு பருத்தி உற்​பத்தி செய்​யப்​பட்​டது. தற்​போது உற்​பத்தி மற்​றும் தரம் ஆகியவை குறைந்​து​விட்​டன.

    விவ​சா​யிகள், வேளாண் விஞ்​ஞானிகள் உள்​ளிட்ட அனைத்து தரப்​பினரும் ஒன்​றிணைந்து ‘மோடி மிஷன்’ என்ற பெயரில் நாடு முழு​வதும் பருத்தி சாகுபடியை அதி​கரிக்க தீவிர நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

    இதற்​காக ‘டீம் காட்​டன்’ என்ற அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டுக்​குத் தேவை​யான அளவுக்கு பருத்தி உற்​பத்தி செய்​வது அவசி​யம். உள்​நாட்​டுத் தேவைக்​கு​போக மீத​முள்​ளவற்றை ஏற்​றுமதி செய்ய வேண்​டும். தேவையைக் கருத்​தில் கொண்​டு, அதற்​கான ஆராய்ச்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்.

    தென்​னிந்​தி​யா​வில் இயந்​திரப் பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. புழு (போல் வேர்ம்) தாக்​குதலை எதிர்​கொள்ள ‘ஏஐ’ தொழில்​நுட்​பம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். கோவை நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​ளு​மாறு தமிழக விவ​சா​யத் துறை அமைச்​சருக்கு முறைப்​படி அழைப்பு விடுக்​கப்​பட்​டது. எனினும், அவர் வரவில்​லை. நாங்​கள் மத்​திய, மாநிலம் என்று பாகு​பாடு பார்ப்​ப​தில்​லை.

    பருத்​திக்கு விதிக்​கப்​படும் 11 சதவீத இறக்​குமதி வரியை நீக்க வேண்​டும் என்ற தொழில் துறை​யினரின் கோரிக்​கையை பரிசீலித்து வரு​கிறோம். கலப்பட உரம், போலி விதை பிரச்​சினை அதி​கம் உள்​ளது. அபராதம் விதிக்​கும் வகை​யில் மட்​டுமே தற்​போது சட்​டம் உள்​ளது. எனவே, இவற்றை முற்​றி​லும் தடுக்க தண்​டனை​களை கடுமை​யாக்​கி, சட்​டம் இயற்ற நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். இவ்​​வாறு மத்​திய அமைச்​சர்​கள் தெரி​வித்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உங்களுக்காக நான் இருக்கிறேன்; எனக்கு வேறு எவருமில்லை: பாமக தொண்டர்களுக்கு அன்புமணி எழுதிய கடிதத்தில் உருக்கம்

    July 12, 2025
    மாநிலம்

    மகனுக்குப் பதில் மகளுக்கு மகுடம்! – மருத்துவர் அய்யா போடும் மனக் கணக்கு

    July 12, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களால் மண்டையடி!- கூண்டோடு ராஜினாமா வைத்தியம் கொடுத்த திமுக தலைமை

    July 12, 2025
    மாநிலம்

    ‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரண விவகாரம்: மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    July 12, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்: சீமான்

    July 12, 2025
    மாநிலம்

    3 முக்கிய தீவிரவாதிகள் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கைது: மாறுவேடத்தில் இருந்தபோது பிடிபட்டதாக டிஜிபி விளக்கம்

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உங்களுக்காக நான் இருக்கிறேன்; எனக்கு வேறு எவருமில்லை: பாமக தொண்டர்களுக்கு அன்புமணி எழுதிய கடிதத்தில் உருக்கம்
    • விம்பிள்டனின் உயர்ந்த புராணக்கதைகள்: நீதிமன்றத்தை ஆட்சி செய்த மிக உயரமான டென்னிஸ் வீரர்கள்
    • இமாச்சலில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் உடல்கள் 150 கி.மீ. தூரத்தில் மீட்பு
    • ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘அவதார்’ போல… – கனவுப் படம் ‘வேள்பாரி’ குறித்து ஷங்கர் பேசியது என்ன?
    • மகனுக்குப் பதில் மகளுக்கு மகுடம்! – மருத்துவர் அய்யா போடும் மனக் கணக்கு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.