Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
    மாநிலம்

    கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

    adminBy adminSeptember 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக,நேற்று முதல்​வர் ஸ்டா​லின் ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதில், “கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான காணொலிகள் பரவி வரு​கின்​றன. இதில் போலியான, ஜோடிக்​கப்​பட்ட காணொலி​களும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது​போன்ற பொய் செய்​தி​களை பரப்ப வேண்​டாம்” என்று வேண்​டு​கோள் விடுத்​திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணை​யர் அருண் நேற்று ஒரு செய்​திக்​குறிப்பு வெளி​யிட்டிருந்தார். அதில் அவர், “கரூரில் நடை​பெற்ற அரசி​யல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் எவ்​வித வதந்​தி​யை​யும் பரப்ப வேண்​டாம். விசா​ரணை அடிப்​படை​யில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலை​யில், வலை​தளங்​களில் சிலர் பரப்​பும் பொய் செய்​தி​கள் பொது​மக்​கள் அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் அமை​கிறது.

    இதுதொடர்​பாக பெறப்​பட்ட புகார்​களின்​பேரில், பொது வெளி​யில் வதந்தி பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் செய்திகளை பதிவு செய்த வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்​கு​கள் பதிவு செய்யப்பட்​டுள்​ளன.அவர்​கள் மீது கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

    எனவே, மக்​களுக்கு அச்​சம் ஏற்​படுத்​தும் வகை​யிலும், பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யிலும் யாரும் சமூக வலை​தளங்​களில் பதி​விட வேண்​டாம். மீறி செயல்​படு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்.” என எச்சரித்திருந்தார்.

    இதனையடுத்து, கரூர் விவ​காரம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வதந்தி பரப்​பிய​தாக பாஜக கலை மற்​றும் கலாச்​சார பிரிவு மாநில செய​லா​ளர் சகா​யம் (38), தவெக மாங்​காடு உறுப்​பினர் சிவனேசன் (36), அதே கட்​சி​யின் ஆவடி வட்​டச் செய​லா​ளர் சரத்​கு​மார் (32) ஆகிய 3 பேரை சென்னை போலீ​ஸார் கைது செய்​தனர்.

    இதன் நீட்சியாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். முதல்கட்ட தகவலில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதற்காக ஃபெலிக்ஸ் கைதாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் தவெக கூட்டத்தில் நெரிசலுக்கு முன் நடந்தது என்ன? – தமிழக அரசு தரப்பு புதிய விளக்கம்

    September 30, 2025
    மாநிலம்

    சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஒரு வாரத்தில் மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம்

    September 30, 2025
    மாநிலம்

    10 கட்சிகள் 3 ஆண்டுகளாக தணிக்கை கணக்கு தாக்கல் செய்யவில்லை: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம்: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு

    September 30, 2025
    மாநிலம்

    தேஜகூ எம்பிக்கள் குழுவுடன் விஜய் இணைந்து செயல்பட வேண்டும்: தமிழக பாஜக

    September 30, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்றக் காவல்

    September 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கரூர் தவெக கூட்டத்தில் நெரிசலுக்கு முன் நடந்தது என்ன? – தமிழக அரசு தரப்பு புதிய விளக்கம்
    • பசுமைக் குடில் வெள்ளரி சாகுபடியில் அசத்தும் வேளாண் பட்டதாரி அரவிந்த் விஜய்!
    • வேதியியல் இல்லாத எலி விரட்டிகள்: வெங்காயம், மிளகாய், எலுமிச்சை மற்றும் இயற்கை பொருட்கள் உங்கள் வீட்டைக் காப்பாற்றுவது எப்படி | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மம்மத் குகை மர்மம்: உலகின் மிகப்பெரிய குகையில் 325 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு புதிய கடல் அரக்கர்கள் மீண்டும் வருகிறார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க விரும்பினேன், ஆனால்…’ – ப.சிதம்பரம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.