Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்
    மாநிலம்

    கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

    adminBy adminAugust 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம் / முதுமலை: கடலோரக் காவல் படை சார்​பில் இந்​தி​யா-இலங்கை எல்​லைப் பகு​தி​யான தனுஷ்கோடி அரு​கே​யுள்ள அரிச்​சல்​முனை​யில் நேற்று சுதந்​திர தின விழா கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, தேசி​யக் கொடிகளை ஏந்​திய வண்​ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் வலம் வந்​தனர்.

    இந்​திய கடலோரக் காவல்படை முகாம் சார்​பில் தனுஷ்கோடி கடல் பகு​தி​யில் சுதந்​திர தின விழா​கொண்​டாடப்​பட்​டது. அப்​போது ஃஹோவர் கிராப்ட் ரோந்​துப் படகில், தேசி​யக் கொடிகளை ஏந்​திய வண்​ணம் கடலோரக் காவல் படை வீரர்​கள் வலம் வந்​தனர். தொடர்ந்​து, தனுஷ்கோடி அரிச்​சல்​முனை கடற்​கரை​யில் கொடியேற்று விழா நடை​பெற்​றது.

    மேலும், தனுஷ்கோடி கடற்​பகு​தி​யில் மூவண்ணக் கொடியை பிடித்​துக் கொண்டு கடலோரக் காவல் படை வீரர்​கள் நீச்​சல் அடித்தனர். அதே​போல, பாம்​பன் சாலைப் பாலத்​தில் தேசி​யக் கொடி​யுடன் இந்​திய கடலோரக் காவல் படை​யினர் அணிவகுத்து நின்​றனர்​.

    தனுஷ்கோடி கடல் பகுதியில் மூவண்ணக் கொடியைப் பிடித்துக்

    கொண்டு நீச்சல் அடித்த கடலோர காவல் படை வீர்கள்.

    யானைகள் மரியாதை… நீல​கிரி மாவட்​டம் முது​மலை புலிகள் காப்​பகத்​தில் உள்ள தெப்​பக்​காடு யானை​கள் முகாமில், சுதந்​திர தினத்​தையொட்டி யானை​கள் தேசி​யக் கொடிக்கு மரி​யாதை செலுத்​தின. தெப்​பக்​காடு யானை​கள் முகாமில் 20-க்​கும் மேற்​பட்ட வளர்ப்பு யானை​கள் உள்​ளன.

    இங்கு நேற்று சுதந்​திர தின விழா விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. யானை​கள் அணிவகுத்து நிற்க வைக்​கப்​பட்​டு, அவற்​றின் மீது தேசி​யக் கொடியை ஏந்​திய​வாறு பாகன்​கள் அமர்ந்​திருந்​தனர். புலிகள் காப்பக இணை இயக்​குநர் வித்யா தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​தார்.

    முதுமலை தெப்பக்காட்டில் உள்ள யானைகள் முகாமில் நேற்று

    நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற யானைகளின்

    மீது தேசியக் கொடியுடன் அமர்ந்திருந்த பாகன்கள்.

    அப்​போது, வளர்ப்பு யானை​கள் தும்​பிக்​கையை உயர்த்தி பிளிறியபடி தேசி​யக் கொடிக்கு மரி​யாதை செலுத்​தின. யானை​களின் பிளிறல் அங்கு கூடி​யிருந்த சுற்​றுலாப் பயணி​களை மெய்​சிலிர்க்க வைத்​தது. தொடர்ந்​து, அனைத்து யானை​களுக்​கும், கரும்​பு, வெல்​லம் உள்​ளிட்ட உணவு​கள் வழங்​கப்​பட்​டன.

    இதை அங்​கிருந்த சுற்​றுலாப் பயணி​கள் ஆர்​வத்​துடன் ரசித்​தனர். இதே​போல, குன்​னூரில் 79-வது சுதந்​திர தின விழாவையொட்டி, உயிர்​நீத்த ராணுவ வீரர்​களின் போர் நினைவு சதுக்​கத்​தில் மலர் வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தப்​பட்​டது. இதில் ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் மற்​றும் முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும்: விஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவுரை

    August 16, 2025
    மாநிலம்

    மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 79-வது சுதந்திர தினம் விமரிசையாகக் கொண்டாட்டம்

    August 16, 2025
    மாநிலம்

    அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

    August 16, 2025
    மாநிலம்

    பிரதமரின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: திருமாவளவன் கருத்து

    August 16, 2025
    மாநிலம்

    அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து ‘தாயுமானவர்’ திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு

    August 16, 2025
    மாநிலம்

    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்க அதிகாரிகளை அணுகலாம்: கோர்ட் உத்தரவு

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வேலைவாய்ப்பா, வேலை உத்தரவாதமா?
    • இந்தியாவின் மிகச்சிறிய சரணாலயம் உலகின் அரிதான பறவையில் ஒன்றை மறைக்கிறது – அதன் பெயரை யூகிக்க முடியுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குவைத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு
    • பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு
    • அம்மா தலைவரானார் ஸ்வேதா மேனன்: முக்கிய பொறுப்புகளை கைப்பற்றிய பெண்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.