Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடலூர் ரயில் விபத்து: தலைமைச் செயலர் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
    மாநிலம்

    கடலூர் ரயில் விபத்து: தலைமைச் செயலர் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

    adminBy adminJuly 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடலூர் ரயில் விபத்து: தலைமைச் செயலர் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை தனியார் பள்ளி வேன் கடக்க முயன்றபோது, விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி அளித்தும், மாவட்ட ஆட்சியரகம் ஒப்புதல் வழங்காததால் கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.

    இந்நிலையில் விபத்து தொடர்பாக 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே வாரியத் தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    July 18, 2025
    மாநிலம்

    கொடி கம்பங்களை அகற்றும் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு

    July 18, 2025
    மாநிலம்

    மாற்று திறனாளிகள் எளிதாக பயன்படுத்த நவீன சக்கர நாற்காலி: சென்னை ஐஐடி அறிமுகம்

    July 18, 2025
    மாநிலம்

    பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்

    July 18, 2025
    மாநிலம்

    ​திருக்​கழுக்​குன்​றம் அருகே நெல் கிடங்கு அமைக்க அனுமதி தருமா அரசு? – விவசாயிகள் எதிர்பார்ப்பு

    July 18, 2025
    மாநிலம்

    திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வசதிகள் எப்படி? – நேரடி விசிட் பார்வை

    July 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாலை, குடிநீர் பணிகளை மழைக்கு முன்பு முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
    • தமிழகம் முழுவதும் நாட்டுப்புற கலை பயிற்சிக்கான சேர்க்கை இன்று தொடக்கம்!
    • 4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான்
    • கொடி கம்பங்களை அகற்றும் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி மேல்முறையீடு
    • முருகப்பா ஹாக்கி அரை இறுதியில் ரயில்வேஸ், ஐஓசி மோதல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.