Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கடந்த 4 ஆண்டுகளில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி சாதனை: பொதுப்பணி துறை குறித்து தமிழக அரசு பெருமிதம்
    மாநிலம்

    கடந்த 4 ஆண்டுகளில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி சாதனை: பொதுப்பணி துறை குறித்து தமிழக அரசு பெருமிதம்

    adminBy adminJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடந்த 4 ஆண்டுகளில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி சாதனை: பொதுப்பணி துறை குறித்து தமிழக அரசு பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் பல்​வேறு புதிய கட்​டமைப்​பு​களை உரு​வாக்கி பொதுப்​பணித் துறை சாதனை புரிந்​துள்​ள​தாக தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பொதுப்​பணித் துறை, தமிழகத்​தின் வளம பெருக்​கும் கட்​டமைப்​பு​களை, வரலாற்​றுச் சிறப்​புமிக்க கலைச் சின்​னங்​களை உரு​வாக்​கும் பெரு​மைக் குரியதுறை​யாகும். துறை சார்பில் வள்​ளுவர் கோட்​டம், ரூ.80 கோடி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லி​னால் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

    மேலும், ரூ.240.53 கோடி​யில் கிண்டி கலைஞர் நூற்​றாண்டு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை உட்பட 4 ஆண்​டு​களில் பல புதிய கட்​டமைப்​பு​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் படைத்​துள்​ளார். 2021-ல் ஆட்​சிப் பொறுப்​பேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஓராண்​டில் சென்னை கிண்​டி​யில் ரூ.240.53 கோடி​யில் கலைஞர் நூற்​றாண்டு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை, ரூ.210.80 கோடி​யில் 560 படுக்கை வசதி​யுடன் கொளத்​தூரில் பெரி​யார் மருத்​து​வ​மனை, ரூ.187.79 கோடி​யில் மதுரை ராஜாஜி மருத்​து​வ​மனை கட்​டிடம் ரூ.4,179 கோடி​யில் அரியலூர், திண்​டுக்​கல், கிருஷ்ணகிரி, கள்​ளக்​குறிச்​சி, நாகை, நாமக்​கல், உதகை, ராம​நாத​புரம், திருப்​பூர், விருதுநகர், திரு​வள்​ளூர் ஆகிய 11 மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்​குத் தேவை​யான கட்​டிடங்​கள், காஞ்​சிபுரம் காரப்​பேட்​டை​யில் ரூ.218 கோடி​யில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்​று​நோய் மருத்​து​வ​மனை கட்​டிடம் ஆகியவை கட்​டப்​பட்​டுள்​ளன. அதே​போல் ரூ.413.16 கோடி​யில் திருப்​பத்​தூர், ராணிப்​பேட்​டை,மயி​லாடுதுறை, விருதுநகர்மாவட்ட ஆட்​சி​யர் அலுவலக கட்​டிடங்​கள் முதல்​வர் ஸ்டா​லி​னால் திறக்​கப்​பட்​டுள்​ளன.

    கீழடி அருங்​காட்​சி​யகம்: கீழடி அகழாய்​வில் கண்​டெடுக்​கப்​பட்ட பழங்​காலப் பொருட்​களைக் காட்​சிப்​படுத்த தமிழ்ப் பண்​பாட்​டின் தொன்​மை​யைப் பறை​சாற்​றும் உலகத் தரம் வாய்ந்த நவீன வசதி​களு​டன் கூடிய புதிய அகழ்​வைப்பக அருங்​காட்​சி​யகக் கட்​டிடம் ரூ.18.42 கோடி​யில் முதல்​வ​ரால் திறக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் மதுரை​யில் ரூ.218.84 கோடி​யில் கலைஞர் நூற்​றாண்டு நூல​கம், அலங்​காநல்​லூர் அருகே கீழக்​கரை​யில் ரூ.62.77 கோடி​யில் 5 தளங்​களு​டன் பிரம்​மாண்​ட​மாக உலகின் முதல் ஏறு​தழு​வுதல் அரங்​கம் கட்டி திறக்​கப்​பட்​டுள்​ளது.

    வெள்ளி விழா நினை​வாக திரு​வள்​ளுவர் சிலை​யை​யும் விவே​கானந்​தர் பாறையை​யும் இணைக்​கும் கடல் நடு​வில் நாட்​டிலேயே முதலா​வ​தாக ரூ.37 கோடி செல​வில் மிகப் பிர​மாண்​ட​மான கண்​ணாடி இழைப் பாலம் கட்டி திறக்​கப்​பட்​டுள்​ளது. இவை மட்​டுமின்றி டெல்லி சாணக்​கியபுரி​யில் ரூ.257 கோடி​யில் வைகை தமிழ்​நாடு இல்​லக் கட்​டிடங்​கள், கோவை​யில் ரூ.300 கோடி​யில் தந்தை பெரி​யார் நூல​கம், அறி​வியல் மையம், திருச்​சி​யில் ரூ.290 கோடி​யில் கலைஞர் நூல​கம் மற்​றும் அறி​வு​சார் மையம், முட்​டுக்​காட்​டில் ரூ. 525 கோடி​யில் கலைஞர் பன்​னாட்டு மா​நாட்டு மையம் உள்​ளிட்ட பொது​மக்​கள் பயன்​பெறும் பல்​வேறு உயர் தொழில்​நுட்ப கட்​டமைப்​பு​கள்​ கட்​டப்​படு​கின்​றன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    எப்படி இருக்கிறது திருமங்கலம் – வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை? | டிச.25-ல் திறப்பு

    September 23, 2025
    மாநிலம்

    காரைக்குடியில் கழிவுநீரில் இறங்கி அதிமுக கவுன்சிலர் போராட்டம்!

    September 23, 2025
    மாநிலம்

    சாலை விபத்தில் உயிரிழந்த திமுகவினர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் – ஸ்டாலின் வழங்கினார்

    September 23, 2025
    மாநிலம்

    “காய்த்த மரம்தான் கல்லடி படும்” – விஜய் விமர்சனத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

    September 23, 2025
    மாநிலம்

    பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ராமதாஸ் கோரிக்கை

    September 23, 2025
    மாநிலம்

    கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்: அஸ்​வின் அகர்​வால் வலியுறுத்தல்

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ்… சீனியர் இயக்குநர்களின் ‘கம்பேக்’ எப்போது? 
    • எப்படி இருக்கிறது திருமங்கலம் – வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை? | டிச.25-ல் திறப்பு
    • குழந்தை பருவ புற்றுநோய் ஆபத்து: சிறுவர்கள் Vs பெண்கள் – அதிக ஆபத்து, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால கண்டறிதல் உதவிக்குறிப்புகள் யார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “தவறான ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளாக நாடு கொள்ளையடிக்கப்பட்டது” – பூபேஷ் பாகேல் விமர்சனம்
    • ‘காந்தாரா சாப்டர் 1’ சங்கல்ப போஸ்டர் சர்ச்சை: ரிஷப் ஷெட்டி விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.