Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
    மாநிலம்

    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

    adminBy adminAugust 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலா​ளர்​களுக்கு 24 மாதங்​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள பணப்​பலன்​களை வழங்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, அரசு போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் (சிஐடி​யு) சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் சென்​னை​யில் பல்​ல​வன் இல்​லம் முன்பு நேற்று நடை​பெற்​றது.

    பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலா​ளர்​களுக்கு 24 மாத​மாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வுக்​கால பலன்​களை வழங்க வேண்​டும்; பணி​யில் உள்ள தொழிலா​ளர்​களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்​பந்த நிலு​வையை கொடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மாநிலம் முழு​வதும் 21 மையங்​களில் போக்​கு​வரத்து ஊழியர்​கள், ஓய்​வூ​தி​யர்​கள் காத்​திருப்பு போராட்டத்தை தொடங்​கி​யுள்​ளனர்.

    இதன் ஒரு பகு​தி​யாக, சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழக தலை​மையக​மான பல்​ல​வன் இல்​லம் முன்பு அரசாங்க போக்​கு​வரத்து ஊழியர் சங்​கம் – சிஐடியு சார்​பில், தொடர் காத்​திருப்பு போராட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்த போராட்​டத்​துக்கு சங்​கத்​தின் தலை​வர் ஆர்​.துரை தலைமை வகித்​தார். சிஐடியு மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராசன் தொடங்கி வைத்​தார்.

    தமிழக அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளன பொதுச்​செய​லா​ளர் கே.ஆறு​முக ந​யி​னார் உட்பட 200-க்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். போராட்​டத்​தில் சிஐடியு மாநிலத் தலை​வர் அ.சவுந்​தர​ராஜன் கூறுகை​யில், “நீண்​ட​கால​மாக கோரிக்​கைகள் நிலு​வை​யில் உள்​ளன. ஓய்​வு​பெற்​றவர்​களுக்கு 25 மாதங்​களாக பணப்​பலன் வழங்​காமல் அரசு மவுனம் காக்​கிறது. இது கொடிய செயல். ஓய்​வூ​தி​யம் பெறு​வோரின் பஞ்​சப்​படி 55 சதவீதத்​தில் 23 சதவீதம்​தான் வழங்​கப்​பட்​டுள்​ளது.

    2003-ம் ஆண்​டுக்​குப் பிறகு, பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும். இதை தேர்​தல் வாக்​குறு​தி​களில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

    இதை அமல்​படுத்த வேண்​டும். போக்​கு​வரத்​துக் கழகங்​களில், இறந்த தொழிலா​ளர்​களின் பிள்​ளை​களுக்கு வாரிசு வேலை முறையாக வழங்​காமல் உள்​ளனர். 5 ஆயிரம் பேர் வரை வேலை​யில்​லாமல் உள்​ளனர். இவர்​களுக்கு வேலை கொடுக்க வேண்​டும். போக்​கு​வரத்​துத் துறையை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கை​யில் அரசு ஈடு​பட்டு வரு​கிறது; இதை உடனடி​யாகக்​ கைவிட வேண்டும்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்

    August 20, 2025
    மாநிலம்

    ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு

    August 20, 2025
    மாநிலம்

    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு

    August 20, 2025
    மாநிலம்

    எந்த நிதி மோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்த வரலாறு உள்ளதா? – போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்

    August 20, 2025
    மாநிலம்

    75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    August 20, 2025
    மாநிலம்

    பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பது குறித்து பரிசீலிக்க டிஜிபி-க்கு ஐகோர்ட் உத்தரவு

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
    • ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு
    • மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு
    • ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
    • இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.