Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு
    மாநிலம்

    எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    adminBy adminJune 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    எம்ஜிஆருக்கு தனிச்செயலராக 1972 முதல் 1987 வரை இருந்த மகாலிங்கம் (73) காலமானார். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக ப தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல், பெசன்ட்நகர் மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு சுமதி என்ற மனைவியும், தமிழ்ச்செல்வன், புவனேஷ் என்ற மகன்களும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.

    மகாலிங்கம் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் தனி உதவியாளராக பணியாற்றிய கே.மகாலிங்கம், உடல்நலக் குறைவால் காலமனார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். மகாலிங்கத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

    மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

    ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

    June 29, 2025
    மாநிலம்

    புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்: நாளை முறைப்படி அறிவிப்பு

    June 29, 2025
    மாநிலம்

    “செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்?” – சீமான் கேள்வி

    June 29, 2025
    மாநிலம்

    மீனவர்கள் பிரச்சினையில் கடிதம் எழுதுவதுடன் ஸ்டாலின் கடமையை முடித்துக் கொள்கிறார்: அன்புமணி

    June 29, 2025
    மாநிலம்

    இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

    June 29, 2025
    மாநிலம்

    தாயின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசிய மகன்கள் – அடக்கம் செய்ய நிதி வசதி இல்லாததால் பரிதாபம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?
    • செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: வாத்து அல்லது முயல்? நீங்கள் முதலில் பார்ப்பது உங்களுக்கு வலுவான நீதி உணர்வு இருந்தால் அல்லது லேசான இதயமுள்ளவர்கள் என்றால் – இந்தியாவின் டைம்ஸ்
    • இந்தியப் பெண் அமெரிக்காவில் காணாமல் போயிருக்கிறாள்: ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு சென்றுவிட்டாள்; தேடல் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.