Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைப்பு
    மாநிலம்

    எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைப்பு

    adminBy adminOctober 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான விபத்து: உயிரிழந்த 9 பேரின் உடல்கள் விமானம் மூலம் அசாமுக்கு அனுப்பி வைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திரு​வள்​ளூர்: எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, உயி​ரிழந்த 9 தொழிலா​ளர்​களின் உடல்கள் அவர்​களின் சொந்த மாநில​மான அசா​முக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது. விபத்து தொடர்​பாக தனி​யார் ஒப்​பந்த நிறுவன உரிமை​யாளர் உட்பட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

    திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே உள்ள வாயலூரில், 1,320 மெகா வாட் மின் உற்​பத்தி செய்​யும் வகை​யில், ரூ. 9,800 கோடி மதிப்​பில் எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மான பணி​கள் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கிறது. ‘பெல்’ நிறு​வனம் மூலம் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், பல்​வேறு தனி​யார் ஒப்​பந்த நிறு​வனங்​கள் மூலம் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

    அனல்​மின் நிலை​யத்​துக்கு தேவை​யான நிலக்​கரியை சேமித்து வைக்​கும் கிடங்கு அமைக்​கும் பணி, தற்​போது கர்​நாடகா மாநிலத்​தைச் சேர்ந்த தனி​யார் ஒப்​பந்த நிறு​வனம் மூலம் நடை​பெற்று வரு​கிறது. கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி, சேமிப்புகிடங்கின் மேற்​கூரை அமைக்கும் பணி​யில், அசாம் மற்​றும் ஜார்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த 11 தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு கொண்​டிருந்​தனர். அப்​போது, எதிர்​பாரத​வித​மாக இரும்​பாலான மேற்​கூரை சரிந்து விழுந்​தது.

    இதில், அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த சுமன்​கரி​காப், பிர​யான்​டோ, பாபன்​சோரங், முன்னா கெம்​பிரய், சோர்​பூஜீத் தவ்​சேன், தீபக் ராஜீஜுங்க், திம்​ராஜ் தவ்​சேன், பரி​யங்டோ சோரங், பாய்​பிஜித் ஃபாங்​களோ ஆகிய 9 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

    ஜார்​கண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த மங்​கள் கல்​யாண்​டியோ சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார். உயி​ரிழந்​த 9 தொழிலாளர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்​யப்​பட்​டு அவர்​களின் சொந்த மாநில​மான அசாமுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்​கப்​பட்​டது.

    மேலும், விபத்து நடந்த பகு​தி​யில் அமைச்​சர்கள் எஸ்​.எஸ். சிவசங்​கர், சா.​மு.​நாசர் ஆகியோர் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, மின்​வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், மேலாண்மை இயக்​குநர் கோவிந்த ராவ், திரு​வள்​ளூர் மாவட்ட ஆட்​சி​யர் பிர​தாப், பொன்னேரி எம்​எல்ஏ துரை சந்​திரசேகர் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

    மேலும், விபத்து தொடர்​பாக காட்​டூர் போலீ​ஸார், தனி​யார் ஒப்​பந்த நிறுவன உரிமை​யாளர் ரித்​தீஷ் சர்மா குப்​தா, திட்ட மேலா​ளர் அனுப்​குப்​தா, மேற்​பார்​வை​யாளர் சுமீத், பாது​காப்பு பொறியாளர் மணி​கண்​டன் ஆகிய 4 பேர் மீது 2 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘கரூர் துயரத்தில் யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி’ – முதல்வர் ஸ்டாலின்

    October 3, 2025
    மாநிலம்

    ஓய்வூதியக்குழு அறிக்கைக்கு கண்டனம்: தலைமைச் செயலக பணியாளர்கள் அக்.6-ல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

    October 3, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தடுத்து கல்வியை அரசியலாக்குகின்றனர்: தமிழிசை குற்றச்சாட்டு

    October 3, 2025
    மாநிலம்

    ​157-வது பிறந்த நாள் கொண்​டாட்​டம்: காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்​வர் மரி​யாதை

    October 3, 2025
    மாநிலம்

    கொடுங்கையூரில் பயோமைனிங் முறையில் 20 லட்சம் டன் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

    October 3, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்: சீமான் கருத்து

    October 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உடற்பயிற்சியின் பின்னர் உங்கள் காலணிகள் துர்நாற்றம் வீசுகின்றன: இது ஏன் நிகழ்கிறது, அதைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள்
    • சீனாவின் முட்டுக்கட்டையை முறியடிக்க இந்தியாவிலேயே சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் உற்பத்தி: ஜெர்மனி தூதர் அறிவிப்பு
    • பந்தின் தையலை வித்தியாசமாகப் பயன்படுத்திய சிராஜ்!
    • ‘கரூர் துயரத்தில் யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி’ – முதல்வர் ஸ்டாலின்
    • கார்பனேற்றப்பட்ட பானங்கள் எடை இழப்பை எவ்வாறு ஆதரிக்கும்: வகைகள் மற்றும் கலோரி-குறைப்பு நன்மைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.