Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, October 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 பேர் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?
    மாநிலம்

    எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 பேர் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

    adminBy adminOctober 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 பேர் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவள்ளூர்: மீஞ்​சூர் அருகே எண்​ணூர் அனல்​மின் நிலைய கட்​டு​மான பணி​யில் சாரம் சரிந்து விழுந்​து, வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயி​ரிழந்த சம்​பவம், பொது​மக்​கள் மத்​தி​யில் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், வாயலூரில் இரு 660 மெகா வாட் திறனுடைய எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்​டு​மானப் பணி​கள் சமீப கால​மாக நடை​பெற்று வரு​கிறது.

    பாரதமிகு நிறு​வனம் சார்​பில் நடை​பெற்று வரும் இந்த கட்​டு​மான பணி​யில், 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். கட்​டு​மான பணி​யில் தற்​போது, சுமார் 70 சதவீத பணி​கள் முடிவடைந்​த​தாக கூறப்படுகிறது.

    இந்​நிலை​யில், எண்​ணூர் சிறப்பு பொருளா​தார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்​டு​மான பணி​யில், அனல்​மின் நிலைய முகப்பு பகுதி அமைக்​கும் பணி​யில் நேற்று மாலை சுமார் 30-க்​கும் மேற்​பட்ட வடமாநில தொழிலா​ளர்​கள் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். அப்​போது, திடீரென இரும்பு கம்​பிகளால் ஆன முகப்பு பகு​தி​யில் உள்ள சாரம் சரிந்து விழுந்​தது.

    இதில், படு​காயமடைந்த பலரில் 5 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மற்​றவர்​கள் சிகிச்​சைக்​காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு ஆம்​புலன்ஸ் மூலம் கொண்டு செல்​லப்​பட்​டனர். அங்கு 4 தொழிலா​ளர்​கள் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். மேலும் சிலர் ஆபத்​தான நிலை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

    இந்த விபத்​துக்​குறித்து தகவலறிந்த மாவட்ட வரு​வாய்த் துறை அதி​காரி​கள், ஆவடி காவல் ஆணை​யரக அதி​காரி​கள், தீயணைப்பு மற்​றும் மீட்பு பணி​கள் துறை​யினர் சம்பவ இடம் விரைந்​து, மீட்பு பணி​களில் ஈடு​பட்​டனர். அது​மட்​டுமல்​லாமல், விபத்து குறித்து தீவிர ஆய்வு செய்​தனர். இது குறித்து தகவலறிந்த தமிழ்​நாடு மின்​சார வாரிய தலை​வர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு விரைந்​து, தொழிலா​ளர்​களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்​டறிந்​தார்.

    நிவாரணம் அறிவிப்பு: இதனிடையே விபத்​தில் உயி​ரிழந்த தொழிலா​ளர்​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ. 10 லட்​சம் நிவாரணம் அறி​வித்​துள்​ளார் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின். மேலும் மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களுக்​காக அமைச்​சர் சிவசங்​கரை அனுப்பியுள்ள​தாக​வும் முதல்​வர் தெரி​வித்​துள்​ளார். இதே​போல் பிரதமர் மோடி​யும் தொழிலா​ளர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிர​மும் நிவாரணம் அறி​வித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கரூர் நெரிசல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தல்

    October 1, 2025
    மாநிலம்

    கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமான மனுக்கள் தாக்கல்

    October 1, 2025
    மாநிலம்

    விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    October 1, 2025
    மாநிலம்

    20 ரயில் நிலையங்களில் நவீன சிக்னல் முறை அமைக்க ரூ.230 கோடி: ரயில்வே வாரியம் ஒதுக்கீடு

    October 1, 2025
    மாநிலம்

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரிடம் ஒரு நபர் ஆணையம் 2-வது நாளாக விசாரணை

    October 1, 2025
    மாநிலம்

    ‘கரூருக்கு தம்பி விஜய் போகலைன்னா என்ன? அண்ணன் நான் சென்றேனே…’ – சீமான் பதில்!

    October 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகை ஊர்வசி ரவுதேலாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை
    • இந்தியா யு-19 அணிக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலியா யு-19 அணி 243 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
    • பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழப்பு: படுகாயம் அடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
    • திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி
    • ‘வீர தமிழச்சி’ படம் மூலம் இயக்குநரான கட்டிடத் தொழிலாளி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.