Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்
    மாநிலம்

    உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

    adminBy adminSeptember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் சார்​பில் உறுப்பு தான தினம்​-2025 நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடை​யாளர் குடும்​பத்​தினருக்கு சிறப்பு செய்​து, உறுப்பு மாற்று சிகிச்​சை​யில் சிறப்​பாக பணியாற்றிய மருத்​து​வர்​களுக்கு அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் விருதுகள் வழங்​கி​னார்.

    தொடர்ந்​து, வரு​டாந்​திர அறிக்கை மற்​றும் மேம்​படுத்​தப்​பட்ட செயலி விடியல் 2.0 ஆகியவற்றை வெளி​யிட்​டு, உறுப்பு கொடையாளர்​களுக்கு மலரஞ்​சலி மற்​றும் இசையஞ்​சலி செலுத்​தி​னார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: கடந்த 2008-ம் செப்​.5-ம் தேதி மூளைச்​சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை அன்​றைய முதல்​வர் கருணாநிதி தொடங்கி வைத்​தார்.

    2008-ம் ஆண்டு முதல் தற்​போது வரை 2,242 பேர் உடலுறுப்பு கொடை​யாளர்​களாக இருந்​துள்​ளனர். இந்த 2,242 பேரின் உடலுறுப்பு தானத்​தின் மூலம் 8,017-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பல்​வேறு வகை​களில் பயன்​பெற்​றுள்​ளனர் என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

    September 24, 2025
    மாநிலம்

    ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

    September 24, 2025
    மாநிலம்

    ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக: அன்புமணி

    September 24, 2025
    மாநிலம்

    ‘வந்தவங்க வாழ்றாங்க… இருக்கிறவங்க வாடுறோம்ங்க..!’ – அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி புலம்பல்

    September 24, 2025
    மாநிலம்

    90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு: 2021, 2022, 2023-க்கான முழு பட்டியல்

    September 24, 2025
    மாநிலம்

    டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம்: எஸ்ஐ, 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
    • ‘இந்த தினசரி பழக்கம் உங்கள் உயிரைக் காப்பாற்றும்!’: 100 வயதான மருத்துவர் ஆச்சரியமான ரகசியத்தை நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பகிர்ந்து கொள்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • H-1B விசா உயர்வு: 000 100,000 கட்டண அதிகரிப்பிலிருந்து மோசமாக பாதிக்கப்படக்கூடிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஊரக வேலைத் திட்டத்தில் ரூ.87 கோடி ஊழல்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்
    • கொழுப்பை உயர்த்தும் சீஸ்: சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு எந்த வகைகள் உள்ளன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.