Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்
    மாநிலம்

    இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்

    adminBy adminJuly 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தாயகம் திரும்பினர்.

    ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து நாட்டுபடகு ஒன்றில் பிரகாஷ், பிரகாசன், சதீஷ், குசலன் ஆகிய 4 பேர் மீன் பிடிக்க கடந்த 25-ம் தேதியன்று கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீனவர்கள் தலைமன்னார் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென வீசிய சூறைக்காற்றால் படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

    படகிலிருந்த 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் நால்வரையும் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து இலங்கையிலுள்ள தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    4 தமிழக நாட்டுப்படகு மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மன்னார் நீதிபதி மீனவர்கள் நான்கு பேரும் கடலில் ஏற்பட்ட திடீர் சூறைக் காற்றினால் படகு மூழ்கியதால் இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த போது இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

    4 மீனவர்களும் வியாழக்கிழமை மாலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் 4 மீனவர்களும் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அழைத்து வரப்பட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உயிரிழந்ததை உறுதி செய்த பிறகும் அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்து சென்றனர்: நீதிபதியிடம் அரசு மருத்துவர்  கூறியது என்ன?

    July 5, 2025
    மாநிலம்

    பொன்முடியின் வெறுப்பு பேச்சு குறித்து விசாரிக்க தயங்கினால் சிபிஐக்கு மாற்ற நேரிடும்: போலீஸாருக்கு கோர்ட் எச்சரிக்கை

    July 5, 2025
    மாநிலம்

    கே.எம்.காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: தமிழக அரசு அறிவிப்பு

    July 5, 2025
    மாநிலம்

    திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தில் அன்னதானம் வழங்க கட்டுப்பாடுகளா? – இந்து முன்னணி காட்டம்

    July 4, 2025
    மாநிலம்

    “அஜித்குமார் கொலையில் அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை முதல்வர் வெளியிட வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

    July 4, 2025
    மாநிலம்

    “அதிமுகவுடன் இணைந்தே பாஜக இனி போராட்டங்களை நடத்தும்” – நயினார் நாகேந்திரன்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • க்யூட் நுழைவு தேர்வுக்கான முடிவுகள் வெளியானது: 2,679 மாணவர்கள் சாதனை
    • உயிரிழந்ததை உறுதி செய்த பிறகும் அஜித்குமார் உடலை போலீஸார் எடுத்து சென்றனர்: நீதிபதியிடம் அரசு மருத்துவர்  கூறியது என்ன?
    • குட் டாக் வீக்கத்தை போக்க 4 பயனுள்ள வழிகளை வெளிப்படுத்துகிறது
    • ‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு
    • தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.