Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசுத் துறை​களில் மாற்றுத் திறனாளிகள் பணியிடங்கள் குறைக்கப்படவில்லை
    மாநிலம்

    அரசுத் துறை​களில் மாற்றுத் திறனாளிகள் பணியிடங்கள் குறைக்கப்படவில்லை

    adminBy adminOctober 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசுத் துறை​களில் மாற்றுத் திறனாளிகள் பணியிடங்கள் குறைக்கப்படவில்லை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது.

    அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு ஏற்ற வகை​யில் 119 பணி​யிடங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதில் மாற்​றுத்​திற​னாளி​கள் மேற்​கொள்​ளும் சவால்​களை கருத்​தில் கொண்​டு, அவர்​களின் தகு​திக்கு ஏற்ற பதவி​கள் என்ன என்ற விவரங்​களை​யும் தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. அதாவது மாற்​றுத்​திற​னாளி​களுக்கு ஏற்ற 119 பணி​களை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரி​வில், 119 பதவி​களும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    இதற்​கிடை​யில், மாற்​றுத் திற​னாளி​கள் நலச்​சங்​கம் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்​டது. தற்​போது, 119 இடங்​களே மாற்​றுத் திற​னாளி​கள் செய்ய ஏற்ற பணி​களாக சரி​பா​தி​யாக குறைத்து திமுக அரசு துரோகம் இழைத்​துள்​ளதாக அதில் தெரி​விக்கப்பட்டிருந்​தது. இந்​நிலை​யில், அரசு துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் குறைக்​கப்​பட​வில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது.

    இதுகுறித்​து,நலத்​துறை சார்பில் வெளி​யிட்ட அறிக்​கை​: அரசுத் துறை​களில் மாற்​றுத்திற​னாளி​கள் பணிபுரிய அரசாணை எண், 20-க்கு முன் கண்​டறியப்​பட்ட பணி​யிடங்​கள், எந்த வகை​யிலும் குறைக்​கப்​பட​வில்​லை. நேரடி நியமனங்​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு உகந்​தது என கண்​டறியப்​படும் பணி​யிடங்​களை பதவி உயர்​வுக்கு ஏற்ற பணி​யிடங்​களாக கருத, துறை​யின் பணி​சார் விதி​களை நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்​டி​யுள்​ளது. இம்​முறை​யில் பதவி உயர்​வில் 4 சதவீத இடஒதுக்​கீட்டை செயல்​படுத்​தும்​போது, தொடர்​புடைய துறை​யில் உள்ள அனைத்து பணி​யிடங்​களும் நிபுணர் குழு​வால் பரிசீலனை செய்​யப்​பட்​டு,

    பதவி உயர்​வுக்​கான உகந்த பணி​யிடங்​கள் கண்​டறிப்​பட்டு அரசாணை வெளி​யிடப்​படும். எனவே, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் எந்த வகை​யிலும் குறைக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

    October 6, 2025
    மாநிலம்

    விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான் அறிவுறுத்தல்

    October 6, 2025
    மாநிலம்

    “ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்

    October 6, 2025
    மாநிலம்

    கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை; நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு

    October 6, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு தமிழகத்தில்தான் அதிகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு 

    October 6, 2025
    மாநிலம்

    எந்த சண்டையும் இல்லாதபோது தமிழகம் யாருடன் போராடும்? – ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி 

    October 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேவை ஏற்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார்: அமைச்சர் துரைமுருகன் தகவல்
    • விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான் அறிவுறுத்தல்
    • “ஒரு கட்சி என்றால் தைரியம் இருக்க வேண்டும்” – தவெக மீது பிரேமலதா கடும் விமர்சனம்
    • கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை; நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு
    • வீக்கத்தைக் குறைப்பதில் இருந்து உயர் இரத்த சர்க்கரை வரை: படுக்கைக்கு முன் இலவங்கப்பட்டை ஒரு சிட்டிகை வைத்திருக்க 6 காரணங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.