Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
    மாநிலம்

    அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

    adminBy adminJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருப்பூர்: அரசி​யல் அழுத்​தங்​கள் இருப்​ப​தால் ரிதன்யா தற்​கொலை வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று அவரது குடும்​பத்​தினர் கோரிக்கை வைத்​துள்​ளனர். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​தவர் கவின்​கு​மார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திரு​மணமான 3 மாதங்​களில் ரிதன்யா விஷமருந்தி தற்​கொலை செய்​து​கொண்​டார்.

    தனது தற்​கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தைக்கு வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்​து, ரிதன்யா கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வர மூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் மீது துன்​புறுத்​தல் மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டு​தல் ஆகிய பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்​து, கவின்​கு​மார், ஈஸ்​வரமூர்த்​தி​யைக் கைது செய்​துள்​ளனர்.

    இதுகுறித்து ரிதன்யா குடும்​பத்​தினர் கூறிய​தாவது: திரு​மண​மான 20 நாட்​களில் நள்​ளிர​வில் பிரச்​சினை ஏற்​பட்டு ரிதன்யா வீட்டுக்கு வந்​தார். அப்​போதே அவர் நிம்ம​தி​யை தொலைத்​து விட்​டார். ரிதன்யா உடலை பிரேதப்பரிசோதனை செய்​யும் வரை, போலீ​ஸார் விசாரணை முறை​யாக நடந்​தது.பின்​னர், உடல்​நிலை​யைக் காரணம்​ காட்டி சித்​ரா தே​வியை விடு​வித்​துள்​ளனர்.

    மாமியார் சித்ராதேவி

    இதை ஏற்க முடி​யாது. ஏனெனில், குடும்​பத்​தில் நடந்த விஷ​யங்​கள் அனைத்​துக்​கும் மூலகாரண​மாக இருந்​தவர்​களுள் ஒரு​வர் மாமி​யார் சித்ராதே​வி. ரிதன்யா சடலத்​தைப்பெறும்​வரை 3 பேர் கைது என்று சொல்​லிவந்த போலீ​ஸார், சடலத்​தைப் பெற்றதும் 2 பேரை மட்​டும் கைது செய்​து​விட்​டு, சித்​ராதே​வியை விடு​வித்​துள்​ளனர். அவரை​யும் கைது செய்ய வேண்​டும்.

    அரசி​யல் அழுத்​தங்​களால் இந்த வழக்கை கிடப்​பில் போடு​வதற்​கான முகாந்​திரங்​கள் உள்​ளன. ரிதன்யா உயி​ரிழப்​பில் உரிய நீதியை பெற்​றுத்தர வேண்​டும். போலீ​ஸார் விசாரணை, கோட்​டாட்​சி​யர் விசா​ரணை​யில் நியா​யம் கிடைக்​குமா என்ற சந்​தேகம் எங்​க ளுக்கு இருப்​ப​தால், முதல்​வர் ஸ்டா​லின் இதில் தலை​யிட்​டு, உரிய நீதி பெற்​றுத்தர வேண்​டும் அல்​லது சிபிஐ விசா​ரணைக்கு பரிந்​துரைக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்​தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி

    July 2, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு பரபரப்புக்காகவே சிபிஐ-யிடம் அரசு ஒப்படைப்பு: கிருஷ்ணசாமி விமர்சனம்

    July 2, 2025
    மாநிலம்

    “நாங்கள் துணை நிற்போம்…” – அஜித்குமாரின் தாய், தம்பியிடம் போனில் பழனிசாமி ஆறுதல்

    July 2, 2025
    மாநிலம்

    “போலீஸ் விசாரணை மரணங்களில் உயரதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்” – வேல்முருகன்

    July 2, 2025
    மாநிலம்

    “அதிமுக, பாஜக இணைந்து போராடும்!” – திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு

    July 2, 2025
    மாநிலம்

    காலை உணவு திட்டத்துக்கு பொருட்கள் வாங்க அரசு நெருக்கடி: உதவி பெறும் பள்ளிகள் புகார்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘வார் 2’ ரிலீஸால் ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு சிக்கல்?
    • சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி
    • உங்கள் தூக்கத்தை பால் எவ்வாறு சீர்குலைக்கக்கூடும் என்பதை புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ராம்சரண் குறித்த கருத்தால் சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்
    • அஜித்குமார் கொலை வழக்கு பரபரப்புக்காகவே சிபிஐ-யிடம் அரசு ஒப்படைப்பு: கிருஷ்ணசாமி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.