Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார்
    மாநிலம்

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார்

    adminBy adminJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 20 Jun, 2025 05:31 PM

    Published : 20 Jun 2025 05:31 PM
    Last Updated : 20 Jun 2025 05:31 PM

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார்

    விருதுநகர்: ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பிய தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் இன்று புகார் அளித்தனர்.

    அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கார்ட்டூன் உருவத்தைக் கேலி செய்யும் வகையில் சித்தரித்து திமுக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக தலைவர் விஜய குமரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டிய ராஜன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணனிடம் இன்று தனித்தனியே புகார் அளித்தனர்.

    அதில், ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு அவரின் கண்ணியத்தையும் மாண்பையும் பதவியையும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கும் வகையில் ஆபாசமான அரை நிர்வாண கோலத்தில் இருக்கக் கூடிய ஒரு கேலிச் சித்திரத்தைப் பொய்யான செய்தியுடன் இணைத்துப் பதிவிட்டுள்ளனர். இது அவரின் நற்பெயருக்குக் களங்கும் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி செயலாக உள்ளது.

    மேலும், அதிமுக கொடியை அவமதிக்கும் வகையிலும் எக்ஸ் தளத்தில் தவறாகப் பயன்படுத்தி கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளனர். இந்த அவதூறு பதிவினை எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்ட திமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா மீதும், இதைப் பகிர்ந்தவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி புகார் அளித்தனர்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க முடியாது: தீட்சிதர் தரப்பில் வாதம்

    September 12, 2025
    மாநிலம்

    ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

    September 12, 2025
    மாநிலம்

    அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படவில்லை: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

    September 12, 2025
    மாநிலம்

    சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? – மநீம கட்சியினருடன் கமல் ஆலோசனை

    September 12, 2025
    மாநிலம்

    சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள்

    September 12, 2025
    மாநிலம்

    4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி, பாலியல் நோய்களுக்கு இலவச சிகிச்சை

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க முடியாது: தீட்சிதர் தரப்பில் வாதம்
    • 130 க்கும் மேற்பட்ட கடைகளில் விற்கப்பட்ட பிரபலமான குக்கீகளை யு.எஸ். எஃப்.டி.ஏ நினைவு கூர்ந்தது, ‘உயிருக்கு ஆபத்தான’ எச்சரிக்கை சிக்கல்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 8 ஆயுதங்களைப் பயன்படுத்துவது எப்படி? ஆக்டோபஸ்கள் அவற்றின் முன் கால்களால் ஆராய முனைகின்றன – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பைஜு பட் சந்திக்கவும்: இந்திய-அமெரிக்க குடியேறியவர் இப்போது இளைய அமெரிக்க பில்லியனர்களிடையே நிகர மதிப்புள்ள… | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.