Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
    தேசியம்

    590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு

    adminBy adminJuly 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    590 வேத பண்டிதர்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை: ஆந்திர அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாநில அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி பேசியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், வேதம் படித்து வேலை தேடும் இளம் வேதபண்டிதர்கள் மாநிலத்தில் 590 பேர்உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.3000 வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஸ்ரீவாணி அறக்கட்ட ளைக்கான நிதியில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயி லுக்கு செல்ல மேலும் இரு வழி சாலைகள் அமைக்க நிதிஒதுக்கும்படியும் திருப்பதி தேவஸ்தானத்தை கேட்டுள்ளோம்.

    திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னமும் வேற்று மதத்தினர் பணியாற்றி வருவதாக வரும் செய்திகளில் உண்மை உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட் டுள்ளது.திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 192 பணியிடங்களை நிரப்பவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வீடுகளில் சோதனை: இந்நிலையில், நேற்று திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி கூறியதாவது: சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த 22 வேற்று மதத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வாரம் புத்தூருக்கு சென்று வாராவாரம் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து வந்த ஒரு தேவஸ்தான உயர் அதிகாரியையும் பணி நீக்கம் செய்துள்ளோம்.

    இதுபோன்று இந்துக்கள் பெயர்களை வைத்து கொண்டு, ஏழுமலையான் மீது எவ்வித பக்தியும் இன்றி, வெளியில் இந்துவாகவும், வீட்டில் வேற்று மதத்தை தழுவியும் வாழும் பல ஊழியர்கள் இருப்பதையும் நாங்கள் அறிவோம். இது குறித்து பல குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. ஆதலால், யாராவது இவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் கூட அவர்கள் வீட்டில் புகுந்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். அப்போது மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களோ, அடையாளங்களோ இருந்தாலோ அல்லது அக்கம் பக்கம் வீட்டார் கொடுக்கும் தகவல்கள் சரியாக இருந்தாலோ அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு பானுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து

    July 13, 2025
    தேசியம்

    டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம்

    July 13, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்

    July 13, 2025
    தேசியம்

    ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

    July 13, 2025
    தேசியம்

    நாய் கடித்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி

    July 13, 2025
    தேசியம்

    இந்தியாவில் சமத்துவமின்மை வேகமாக குறைகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை’ – பாக். பிரதமர்
    • திருவள்ளூர் விபத்து எதிரொலி: ரயில் பயணிகளுக்காக சேலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    • 114 கிலோவிலிருந்து 69 கிலோ வரை சென்ற 31 வயது பெண், விரைவாகவும் இயற்கையாகவும் உடல் எடையை குறைக்க 4 உறுதியான -ஷாட் உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17 அதிமுக ஆர்ப்பாட்டம்
    • லவ்பேர்டுகளை செல்லப்பிராணிகளாகப் பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.