Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, October 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»57 கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    தேசியம்

    57 கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    adminBy adminOctober 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    57 கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பொருளா​தார விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை குழு (சிசிஇஏ) கூட்​டம் டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறுகை​யில், “நாட்​டின் 17 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் புதி​தாக 57 கேந்​திர வித்​யால​யா பள்ளி​களை திறக்க சிசிஇஏ ஒப்புதல் அளித்​துள்​ளது.

    இதன் மூலம் 86,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பயன் அடை​வார்​கள். மேலும் இதனால் 4,600-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உரு​வாகும். இதற்​காக 9 ஆண்​டு​களில் சுமார் ரூ.5,863 கோடி ஒதுக்​கப்​படும். இதில் ரூ.2,586 கோடி மூலதனச் செலவாகவும் ரூ.3,277 கோடி செயல்​பாட்​டுச் செல​வாகவும் இருக்​கும்” என்​றார்.

    இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் பிரதமர் மோடி வெளி​யிட்​டுள்ள பதி​வில், “57 புதிய கே.​வி. பள்ளி​களை நிறுவ அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. குழந்​தைகளுக்கு அடிப்​படை நிலை​யில் கல்வி அளிக்​கும் பால்​வ​தி​காக்​களை இது உள்​ளடக்​கி​யிருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது.

    இதனால் ஏராள​மான மாணவர்​கள் பயனடை​வார்​கள், பல வேலை​வாய்ப்​பு​களும் உரு​வாகும். இவை, குறிப்​பாக லட்​சிய மாவட்டங்கள், வடகிழக்கு மற்​றும் பிற தொலை​தூரப் பகு​தி​களில், அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்​சிக்​கான எங்​கள் உறுதிப்பாட்டை உறுதி செய்​யும்​” என்​று கூறி​யுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: வெளிநாட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம்

    October 3, 2025
    தேசியம்

    பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்

    October 3, 2025
    தேசியம்

    பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி நிச்சயம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

    October 3, 2025
    தேசியம்

    750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து மைசூருவில் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம்

    October 3, 2025
    தேசியம்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

    October 3, 2025
    தேசியம்

    காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை: பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

    October 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: வெளிநாட்டு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி விமர்சனம்
    • கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்: சீமான் கருத்து
    • பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்
    • சிராஜ், பும்ரா அசத்தல் பந்து வீச்சு: மேற்கு இந்தியத் தீவுகள் 162 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
    • போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.