Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»2029-ம் ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு
    தேசியம்

    2029-ம் ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு

    adminBy adminSeptember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    2029-ம் ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சூரத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத், மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்​லட் ரயில் திட்​டத்தை மத்​திய அரசு கட்​டமைத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று சூரத் பகு​தி​யில் கட்​டப்​படும் ரயில் நிலை​யத்தை மத்திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பார்​வை​யிட்​டார்.

    பின்​னர் அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் முதல் புல்​லட் ரயில் திட்​டத்​தின் சூரத் மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள பிலிமோரா இடையே​யான 50 கி.மீ. நீளத்​துக்கு 2027-ம் ஆண்டு திறக்​கப்​படும். மேலும் 2029-ம் ஆண்​டுக்​கு மும்​பை அகம​தா​பாத் இடையே​யான முழுத் திட்​ட​மும் செயல்​பாட்​டுக்கு வந்​து​விடும்.

    செயல்​பாட்​டுக்கு வந்த பிறகு, மும்பை – அகம​தா​பாத் இடையே​யான தூரத்தை சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்​களில் புல்​லட் ரயில் கடந்​து​விடும். 2028-ம் ஆண்​டுக்​குள், தானே – அகம​தா​பாத் பகுதி முழு​வதும் இயக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

    September 28, 2025
    தேசியம்

    சோனம் வாங்சுக் கைது ஏன்? – லடாக் டிஜிபி விளக்கம்

    September 28, 2025
    தேசியம்

    நாட்டை கொள்ளையடிக்கிறது காங்கிரஸ்: ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

    September 28, 2025
    தேசியம்

    ரஷ்ய ராணுவத்தில் இருந்து 27 இந்திய வீரர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

    September 28, 2025
    தேசியம்

    ஐ.நா.வில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி தந்த இந்திய தூதர் பீட்டல் – யார் இவர்?

    September 28, 2025
    தேசியம்

    இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது

    September 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஸ்பாட்ஸ் ஈசெண்டெல், பிரபஞ்சத்தின் மிக தொலைதூர நட்சத்திரம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
    • “முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்” – கரூரில் இபிஎஸ் பேட்டி
    • 3 மாதங்களில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த அசென்ச்சர்
    • ஸ்டான்போர்ட் பயிற்சி பெற்ற மருத்துவர் 8 காய்கறிகளைக் குறிப்பிடுகிறார், இது வழக்கமாக உட்கொள்ளும்போது நாட்பட்ட நோய்களை எதிர்த்துப் போராடலாம் மற்றும் ஆயுட்காலம் அதிகரிக்க முடியும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.