Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»2026 அக்.1, 2027 மார்ச் 1 ஆகிய தேதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக தொடங்கும்: உள்துறை அமைச்சகம் தகவல்
    தேசியம்

    2026 அக்.1, 2027 மார்ச் 1 ஆகிய தேதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக தொடங்கும்: உள்துறை அமைச்சகம் தகவல்

    adminBy adminJune 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    2026 அக்.1, 2027 மார்ச் 1 ஆகிய தேதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக தொடங்கும்: உள்துறை அமைச்சகம் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ​​நாடு முழு​வதும் 2026 அக்​டோபர் 1, 2027 மார்ச் 1 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணி தொடங்​கும் என மத்​திய உள்துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது. கடைசி​யாக 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

    இதற்கு அடுத்​த​படி​யாக 2021-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான பணி​கள் 2020 ஏப்​ரல் மாதத்​தில் தொடங்​கு​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. ஆனால், கரோனா பெருந்​தொற்று பரவியதையடுத்​து, இப்​பணி தள்ளி வைக்​கப்​பட்​டது. அதன் பிறகு மக்​கள​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால் மீண்​டும் தள்​ளிப்​போனது.

    இதனிடையே, நாடு முழு​வதும் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த வேண்​டும் என காங்​கிரஸ், திமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை வைத்​தன. இந்த சூழ்​நிலை​யில், அரசி​யல் விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை (சிசிபிஏ) கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் கடந்த ஏப்​ரல் 30-ம் தேதி நடை​பெற்​றது.

    இதையடுத்து செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், மக்​கள் தொகை கணக்​கெடுப்​புடன் சாதி​வாரி கணக்​கெடுப்பை இணைக்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி இருப்​ப​தாக தெரி​வித்​தார்.

    இந்த சூழ்​நிலை​யில், மத்​திய உள் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் சாதி​வாரி தகவலுடன் கூடிய மக்​கள் தொகை கணக்​கெடுப்பை 2 கட்​டங்​களாக தொடங்​கு​வது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. முதல் கட்​ட​மாக மலைப்​பாங்​கான மற்​றும் பனிப்​பொழிவு அதி​கம் உள்ள லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்​கள் மற்​றும் உத்​த​ராகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்​களில் 2026-ம் ஆண்டு அக்​டோபர் 1-ம் தேதி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு தொடங்​கும். மற்ற மாநிலங்​களில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி இப்​பணி​கள் தொடங்​கும்.

    இது தொடர்​பாக அதி​காரப்​பூர்​வ​மான அறி​விப்பு வரும் 16-ம் தேதி வெளி​யிடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் பிரிட்​டிஷ் ஆட்​சி​யின்​போது கடந்த 1931-ம் ஆண்டு சாதி​வாரி கணக்​கெடுப்​பு நடத்​தப்​பட்​டது. 94 ஆண்​டு​களுக்​குப்​ பிறகு ​தற்போது சா​தி​வாரி கணக்​கெடுப்​பு நடை​பெற உள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    July 21, 2025
    தேசியம்

    நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான் காட்டம்

    July 21, 2025
    தேசியம்

    எம்.பிக்களுக்கு மதச்சார்பின்மை வார்த்தை இடம்பெறாத அரசியலமைப்பு புத்தகம்: மக்களவைத் தலைவருக்கு கி.வீரமணி கண்டனம்

    July 21, 2025
    தேசியம்

    ‘ட்ரம்ப்புக்கு மோடியின் பதில் என்ன?’ – எதிர்க்கட்சிகளின் அமளியில் முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை!

    July 21, 2025
    தேசியம்

    கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு

    July 21, 2025
    தேசியம்

    2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 குற்றவாளிகளும் விடுதலை

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறுநீரக புற்றுநோயின் 7 ஆரம்ப அறிகுறிகள் பாதிப்பில்லாதவை
    • நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
    • டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுக்கு ஜிடிஎன் அகாடமி சார்பில் இலவச உணவு, உறைவிட வசதியுடன் 3 மாதங்கள் பயிற்சி
    • வங்கதேசத்தில் பள்ளி மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி
    • முதல்வர் பங்கேற்க இருந்த நேதாஜி மைதானம் சேறும் சகதியுமாக மாறிய அவலம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.