Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மனைவி அஸ்தியை கரைத்த கணவர் விமான விபத்தில் உயிரிழப்பு: லண்டனில் தவிக்கும் 2 பெண் குழந்தைகள்
    தேசியம்

    மனைவி அஸ்தியை கரைத்த கணவர் விமான விபத்தில் உயிரிழப்பு: லண்டனில் தவிக்கும் 2 பெண் குழந்தைகள்

    adminBy adminJune 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மனைவி அஸ்தியை கரைத்த கணவர் விமான விபத்தில் உயிரிழப்பு: லண்டனில் தவிக்கும் 2 பெண் குழந்தைகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 15 Jun, 2025 07:02 AM

    Published : 15 Jun 2025 07:02 AM
    Last Updated : 15 Jun 2025 07:02 AM

    மனைவி அஸ்தியை கரைத்த கணவர் விமான விபத்தில் உயிரிழப்பு: லண்டனில் தவிக்கும் 2 பெண் குழந்தைகள்

    அகமதாபாத்: லண்டனில் வசித்தவர் அர்ஜுன் படோலியா. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 8 வயது மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரதி காலமானார். அவரது கடைசி ஆசைப்படி குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள வடியா கிராமத்தில் உள்ள குளத்தில் மனைவியின் அஸ்தியை அர்ஜுன் கரைத்து பூஜைகள் செய்தார். பின்னர் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது அர்ஜுனும் விபத்தில் உயிரிழந்தார். தற்போது ஒரு மாதத்துக்குள் தாய், தந்தை இருவரையும் இழந்த 2 பெண் குழந்தைகள் லண்டனில் தவித்து வருகின்றனர். அர்ஜுனின் தந்தை காலமாகிவிட்டார். சூரத்தில் அவருடைய தாய் வசிக்கிறார். அந்த 2 பெண் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘வாக்கு திருட்டு’ மோசடி விவகாரம்: ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் ஆணையர் நோட்டீஸ்

    August 10, 2025
    தேசியம்

    இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது: ட்ரம்ப் வரிக்கு ராஜ்நாத் சிங் பதிலடி

    August 10, 2025
    தேசியம்

    5 ஆண்டுகளில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியது

    August 10, 2025
    தேசியம்

    பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

    August 10, 2025
    தேசியம்

    பெண் மருத்துவர் கொலையை கண்டித்து கொல்கத்தாவில் பெரும் ஆர்ப்பாட்டம்

    August 10, 2025
    தேசியம்

    அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோப்வெபிங் என்றால் என்ன: மக்களுக்கு இறுதியாக வாழ்க்கையில் முன்னேற உதவும் முறிவு போக்கு – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘வாக்கு திருட்டு’ மோசடி விவகாரம்: ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் ஆணையர் நோட்டீஸ்
    • களைகட்டிய பாம்பன் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 10-ம் ஆண்டு தொடக்க விழா!
    • பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு: 3-ம் சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
    • நகரத்தில் வலியுறுத்தப்பட்டதா? இந்த 15 நிமிட பழக்கம் உங்கள் மூளையை மாற்றியமைக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.