Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம்: முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்
    தேசியம்

    மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம்: முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

    adminBy adminSeptember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம்: முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட திறப்பு விழா பலகை வைக்கப்பட்டது. அதை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கூறும்போது, “மசூதியில் உள்ள தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அதேநேரம், மத வழிபாட்டுத் தலத்தில் தேசிய சின்னம் பொறிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

    வேறு எந்த மத வழிபாட்டுத் தலத்திலும் இதுபோன்று சின்னம் பொறித்ததை நான் பார்த்ததே இல்லை. கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் ஆகியவை மத வழிபாட்டுத் தலங்கள்தானே தவிர, அவை அரசு நிறுவனங்கள் அல்ல” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேனிலவில் கணவன் கொலை வழக்கு: சோனம் உட்பட 5 பேருக்கு எதிராக 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

    September 7, 2025
    தேசியம்

    ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது

    September 7, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் வாக்குச்சீட்டு முறையில் உள்ளாட்சி தேர்தல்

    September 7, 2025
    தேசியம்

    உ.பி.யில் பச்சிளம் குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள்: தண்ணீர் பீப்பாயில் போட்டதால் உயிரிழப்பு

    September 7, 2025
    தேசியம்

    மனித வெடிகுண்டுகள் மூலம் மும்பையை அழிக்க போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது

    September 7, 2025
    தேசியம்

    கனடாவிடமிருந்து 2 காலிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி வந்தது கண்டுபிடிப்பு

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 200-வது படத்தை அறிவிக்கிறார் அக்‌ஷய் குமார்!
    • செங்கோட்டையனை ஆதரித்த சத்தியபாமாவின் கட்சிப் பதவியும் பறிப்பு: இபிஎஸ் நடவடிக்கை
    • வெறுங்காலுடன் நடைபயிற்சி Vs ஷூஸ்: எந்த நுட்பம் ஆரோக்கியமானது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேனிலவில் கணவன் கொலை வழக்கு: சோனம் உட்பட 5 பேருக்கு எதிராக 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
    • ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா – ஜப்பான் ஆட்டம் டிரா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.