Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்
    தேசியம்

    பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்

    adminBy adminJuly 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிஹாரில் போதை தடுப்புக்கு புதுவிதமான நடவடிக்கை: தடுப்புகள் அமைத்து காவல் காக்கும் கிராமத்தினர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிஹாரின் பாகல்​பூர் மாவட்​டத்​தில் உள்​ளது குல்​குலியா சைத்​பூர் கிராமம். இங்​குள்ள இளைஞர்​கள் போதை பொருள் பயன்​படுத்​து​வதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்​சா​யத்​தில் முடிவு எடுக்​கப்​பட்​டது. இந்த நடவடிக்கை துவங்​கும் முன்பு வரை வெளி ஆட்​கள் பலரும் இரவு நேரங்​களில் சந்​தேகத்​திற்கு இடமளிக்​கும் வகை​யில் வந்து சென்​றபடி இருந்​துள்​ளனர். இவர்​களைப் பற்றி விசா​ரித்த கிராமத்​தினர் அவர்​கள் போதை பொருள்​கள் விற்​பனை செய்​பவர்​கள் எனத் தெரிய​வந்​துள்​ளது.

    எனவே, கிராமத்​தில் நுழைவதற்​காக இருக்​கும் ஒரே ஒரு சாலை​யில் மூங்​கில் தடுப்பை போட்டு மூடி வைத்​துள்​ளனர். இத்​துடன் அங்கு இரவு பகல் என 24 மணி நேர​மும் 2-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் காவல் பணி​யில் உள்​ளனர். கிராமத்தை கடந்து செல்​லும் வாக​னங்​கள் குறித்து விசா​ரித்து அவர்​களின் விவரங்​கள் ஒரு பதிவேட்​டிலும் எழுதி வைக்​கப்​படு​கிறது.

    இதுகுறித்து குல்​குலியா சைத்​பூர் கிராம​வாசி​யான சத்​யேந்​தர் மண்​டல் கூறும்​போது, “பிர​வுண் சுகர் உள்​ளிட்ட பல்​வேறு போதைப் பொருள்​கள் பயன்​பாடு குறித்த அச்​சம் எழுந்​துள்​ளது. குறிப்​பாக, இதற்​காக 15 முதல் 28 வயது கொண்​ட​வர்​கள் குறி வைக்​கப்​படு​கிறார்​கள்.

    வெளியி​லிருந்து இருசக்கர வாக​னங்​களில் வரும் அடை​யாளம் தெரி​யாத வெளிநபர்​கள் இவர்​களிடையே போதையை பரப்​பும் செயலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது​போன்ற பிரச்​சினை​களுக்கு காவல் ​நிலை​யத்தை நம்பி பலனில்​லை. இதனால், கிராமத்​தினரே முன்​வந்து இப்​பணி​யில் இறங்கி விட்​டோம்” என்​றார்.

    சுமார் 8,000 மக்​கள்​ தொகை கொண்ட குல்​குலியா சைத்​பூர் கிராமத்​தினருக்​காக 3 கி.மீ. தொலை​வில் காவல்​ நிலை​யம் உள்​ளது. இந்த கிராமத்​தி​லும் குறிப்​பிட்ட ஒரு சிலருக்கு போதைப் பொருள் உட்​கொள்​ளும் பழக்​கம் பரவி உள்​ளது. இதற்கு நடுத்தர வயது கொண்ட ஐந்து பேர் சமீப மாதங்​களில் உயிரிழந்துள்ளனர்.

    வேறு வழி​யின்றி குல்​குலியா சைத்​பூர்​வாசிகள் இந்த வித்​தி​யாச​மான முயற்​சியை செய்து வரு​கின்​றனர். இதற்கு நல்ல பலன் கிடைப்​ப​தாக​வும்​ ​பாகல்​பூர்​ ​மாவட்​டத்​தின்​ இதர சில கி​ராமத்​தினரும்​ இது​போல்​ ​காவல்​ பணி செய்​ய யோசனை செய்​து வரு​வ​தாக​வும்​ கூறப்​படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘கோலியின் வீடியோ அழைப்பால் விபரீதம்…’ – பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கர்நாடக அரசு அறிக்கை

    July 17, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ்

    July 17, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

    July 17, 2025
    தேசியம்

    இமாச்சலில் சாலையின் நடுவில் அச்சுறுத்தும் மின் கம்பங்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

    July 17, 2025
    தேசியம்

    தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது – ராகுல் குற்றச்சாட்டு

    July 17, 2025
    தேசியம்

    உள்நாட்டு ட்ரோன் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது: முப்படை தளபதி தகவல்

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நம்மில் தட்டம்மை வெடிக்கிறது: காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘கோலியின் வீடியோ அழைப்பால் விபரீதம்…’ – பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கர்நாடக அரசு அறிக்கை
    • ‘பாமக, விசிக ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் தான்’ – வைகைச் செல்வன்
    • விவசாயிகள் கடன் பெற முடியாமல் தவிக்கவிடும் ‘சிபில் ஸ்கோர்’ நிபந்தனை!
    • அல்சைமர் நோய்: காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள் மற்றும் 11 வாழ்க்கை முறை மாற்றங்கள் அதைத் தடுக்க உதவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.