Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானை கண்ணிமைக்கும் நேரத்தில் அடிபணிய வைத்த ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி புகழாரம்
    தேசியம்

    பாகிஸ்தானை கண்ணிமைக்கும் நேரத்தில் அடிபணிய வைத்த ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

    adminBy adminSeptember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானை கண்ணிமைக்கும் நேரத்தில் அடிபணிய வைத்த ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி புகழாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தானை நமது வீரர்​கள் அடிபணிய வைத்​ததை, ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் கமாண்​டரே ஒப்​புக் கொண்டுள்ளார்’’ என்று இந்​திய ராணுவ வீரர்​களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​னார்.

    காஷ்மீரின் பஹல்​காம் தாக்​குதலில், பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில், 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது இந்​தியா நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தீவிர​வாத முகாம்​கள், நூர் கான் விமானம் உட்பட பல கட்​டமைப்​பு​கள் நாசமடைந்​தன.

    இந்​நிலை​யில், ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் மூத்த கமாண்​டர் மசூத் இலி​யாஸ் காஷ்மீரி 2 நாட்​களுக்கு முன்​னர் வெளி​யிட்ட வீடியோ​வில், ‘‘ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் ஜெய்ஷ் அமைப்​பின் தலை​வர் மவுலானா மசூத் அசா​ரின் குடும்​பத்​தினர் சிதைக்​கப்​பட்​டனர்’’ என்று கூறி​யிருந்​தார்.

    இந்​நிலை​யில், பிரதமர் மோடி நேற்று 75-வது பிறந்த தினத்தை கொண்​டாடி​னார். இதை முன்​னிட்டு மத்​திய பிரதேச மாநிலம் தார் பகு​தி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

    ஆபரேஷன் சிந்​தூர் மூலம் கண்​ணிமைக்​கும் நேரத்​தில் பாகிஸ்​தானை இந்​திய வீரர்​கள் அடிபணிய வைத்​தனர். இதை தீவிர​வா​தியே ஒப்​புக் கொண்டு வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அதை இந்த நாடும் உலக​மும் பார்த்​தது. பாகிஸ்​தானி தீவிர​வாதி தன்​னுடைய நிலை​மையை கூறி கதறுகிறார். இது புதிய இந்​தி​யா, யாருடைய அணுஆ​யுத மிரட்​டலுக்​கும் பயப்​ப​டாத இந்​தி​யா.

    பாரத தாயின் பாது​காப்​புக்கு இந்த நாடு முன்​னுரிமை அளிக்​கிறது. நமது சகோ​தரி​கள், மகள்​கள் 26 பேரின் சிந்​தூரை பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் அழித்​தனர். அதற்கு பதிலடி​யாக ஆபரேஷன் சிந்​தூர் மூலம் தீவிர​வா​தி​களின் முகாம்​களை அழித்​தோம். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

    கடந்த மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் மூலம் இந்​திய வீரர்​கள் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் முக்​கிய மைத்​தின் மீது தாக்​குதல் நடத்​தினர். இதில் மசூத் அசா​ரின் குடும்​பத்​தினர் 10 பேர் கொல்​லப்​பட்​டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பசுவதை தடை சட்டத்தை வலியுறுத்தி பிஹாரில் சங்கராச்சாரியார் கட்சி போட்டி

    September 18, 2025
    தேசியம்

    நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

    September 18, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி: ஆர்ஜேடி கட்சி மீது ஒவைசி குற்றச்சாட்டு

    September 18, 2025
    தேசியம்

    சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

    September 18, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதற்கு 3-ம் தரப்பு தலையீட்டை இந்தியா அனுமதிக்கவில்லை: பாக். துணை பிரதமர்

    September 18, 2025
    தேசியம்

    ஆயுத சண்டை நிறுத்தத்துக்கு தயார்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

    September 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புழல் சிறை பண்ணையில் 4 நாட்களில் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
    • தர்பூசணி நன்மைகள்: புரோஸ்டேட் புற்றுநோய், இதய ஆரோக்கியம் மற்றும் பலவற்றிற்கான தர்பூசணி உங்கள் இயற்கையான அதிகார மையமாக இருக்கலாம்: மனதுடன் நுகரும்போது மறைக்கப்பட்ட சுகாதார நன்மைகளைத் திறக்கவும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாக் – சவுதி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: வெளியுறவு அமைச்சகம்
    • மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள்
    • லிம்போமா அறிகுறிகள்: வைரஸ் தொற்றுநோயைப் பிரதிபலித்தல், லிம்போமாவின் 5 ஆரம்ப அறிகுறிகள் ஒருவர் புறக்கணிக்கக்கூடாது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.