Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண்ணை அச்சுறுத்தி ரூ.22 லட்சம் மோசடி
    தேசியம்

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண்ணை அச்சுறுத்தி ரூ.22 லட்சம் மோசடி

    adminBy adminJune 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண்ணை அச்சுறுத்தி ரூ.22 லட்சம் மோசடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மும்பை பெண் ஒருவரை அச்சுறுத்தி மர்ம நபர்கள் ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து மும்பை சைபர் குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: தெற்கு மும்பை கிர்கான் பகுதியில் வசிக்கும் 64 பெண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்களில் இருந்து இம்மாதம் 3 அழைப்புகள் வந்தன. அதில் பேசிய ஒருவர் தன்னை டெல்லி தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி பிரேம் குமார் குப்தா என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லை காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அப்பெண் மீது வழக்கு உள்ளதாகவும் இதற்கு ரூ.50 லட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறி அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அப்பெண்ணின் புகைப்பட அடையாள அட்டை ஒன்றை காட்டி நம்பச் செய்துள்ளார்.

    இதனால் அச்சமடைந்த அப்பெண் கடந்த 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.22.4 லட்சம் செலுத்தியுள்ளார்.

    பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் 13-ம் தேதி மும்பை தெற்கு பிராந்திய சைபர் போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு

    July 22, 2025
    தேசியம்

    போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச்களில் எந்த பிரச்சினையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்

    July 22, 2025
    தேசியம்

    ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையை வழிநடத்தும் ஹரிவன்ஷின் பின்புலம் என்ன?

    July 22, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம்: அலுவல் ஆலோசனைக் குழு அறிவிப்பு

    July 22, 2025
    தேசியம்

    சிறையில் உள்ள மூத்த குடிமக்களுக்கும் மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த உத்தரவு

    July 22, 2025
    தேசியம்

    திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்: ஒருமாதத்துக்கு பின் புறப்பட்டது!

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
    • லிப் ஃபில்லர்கள் தவறாகிவிட்டதா அல்லது சாதாரண பக்க விளைவு? நிபுணர் யோர்பி ஜாவேடியின் வீங்கிய உதடுகளை உடைக்கிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு
    • “தீமைக்கு மாற்று தீமை கிடையாது!” – எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்த சீமான்
    • விட்டிலிகோ தோற்றத்தை விட அதிகமாக பாதிக்கிறது: இது மன மற்றும் சமூக நல்வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பது இங்கே | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.