Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு பாராட்டு
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு பாராட்டு

    adminBy adminJuly 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு பாராட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இறந்த ஒருவரின் மகளான அசாவரி ஜக்தலே, மகாராஷ்டிராவின் புனேயிலிருந்து தனது நன்றியை தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், “இந்திய ராணுவத்துக்கும் மத்திய அரசுக்கும் நன்றி கூறுகிறேன். இன்று அந்த 26 பேருக்கும் அமைதி கிடைக்கும். இன்று நாமும் நிம்மதியாக தூங்க முடியும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது எனவும் நாட்டில் அமைதி நிலவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மகாதேவ் போன்ற என்கவுன்ட்டர்களை அரசு தொடர வேண்டும்” என்றார்.

    பஹல்காம் தாக்குதலில் இறந்த புனே நகரை சேர்ந்த கவுஸ்தப் கன்போட்டின் மனைவி சங்கீதா கன்போட் – கூறுகையில், “பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிடிக்கப்பட்டு, கொல்லப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவர்கள் கொல்லப்பட்டனர். இது நல்ல விஷயம். ராணுவத்துக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ட்ரம்ப் 4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ஜெர்மனி செய்தித்தாள் தகவல்!

    August 27, 2025
    தேசியம்

    கடற்படையில் இணைந்த ஐஎன்எஸ் ஹிம்கிரி, உதயகிரி போர்க்கப்பல்கள்

    August 27, 2025
    தேசியம்

    ‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ – பிஹாரில் ஸ்டாலின் பேச்சு!

    August 27, 2025
    தேசியம்

    டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

    August 27, 2025
    தேசியம்

    காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம்

    August 27, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விக்கெட் கீப்பிங் பயிற்சியை ஒரு கட்டத்தில் நிறுத்திய தோனி: முன்னாள் ஃபீல்டிங் கோச் பகிர்வு!
    • அரசியலைத் தாண்டி அனைவரையும் அனைவரும் மதிக்க வேண்டும்: சூரி
    • ஆக. 28ல் சென்னை மாநகராட்சியின் 10 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
    • சிக்குன்குனியா மீட்புக்குப் பிறகு மூட்டு வலியைக் குறைப்பது எப்படி: விரைவான நிவாரணத்திற்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாநில மொழி தெரியாத ஊழியர்களே ரயில் விபத்துகளுக்கு காரணம்: சு.வெங்கடேசன் எம்.பி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.