Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது
    தேசியம்

    பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது

    adminBy adminAugust 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்தில் (பிஎச்​யூ) தெலுங்கு மொழித் துறை​யில் 4 பேராசிரியர்​கள் பணி​யாற்​றினர். அவர்​களில் 2 பேர் ஓய்வு பெற்​ற​தால் மற்ற 2 பேராசிரியர்​களில் ஒரு​வர், 3 ஆண்​டுக்கு துறைத் தலை​வ​ராகத் தொடர்ந்​துள்​ளார். தற்​போதைய தலை​வர் பேராசிரியர் சி.எஸ்​.​ராமச்​சந்​திர மூர்த்தி விடுப்பு எடுத்​த​தால் சக பேராசிரியர் பி.வெங்​கடேஸ்​வரலுதுறைத் தலை​வ​ராக இருப்​பார்.

    இந்​நிலை​யில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்​தில் பணி முடித்து இரு சக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார் ராமச்​சந்​திர மூர்த்​தி. அப்​போது அவர் மீது கடுமை​யான தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கைகள் மற்​றும் ஒரு காலில் முறிவு ஏற்​பட்டு படு​கா​யம் அடைந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணை​யர் டி.சர​வணன் தலை​மை​யில் விசா​ரணை நடந்​தது.

    இதில், சக பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலு கூறியபடி அவரது 2 முன்​னாள் மாணவர்​கள் தாக்​குதல் நடத்​தி​யது தெரிய வந்​தது. அதற்​காக, உள்​ளூர் ரவுடிகள் 4 பேருக்கு அந்த மாணவர்​கள் பணம் கொடுத்​ததும் அம்​பல​மானது. இதையடுத்து முன்​னாள் மாணவர் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். தலைமறை​வான பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலு, முன்​னாள் மாணவர் காசீம் பாபு உட்பட 4 பேர் தலைமறை​வாகி விட்​டனர்.

    இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தமிழ​ரான துணை ஆணை​யர் சரவணன் கூறும்​போது, “இந்த தாக்​குதல் கொலை செய்​யும் நோக்​கில் நடத்​தப்​பட​வில்​லை. மாறாக காயப்​படுத்தி மருத்​துவ விடுப்பு எடுக்க வைப்​ப​தற்​காக நடத்​தப்​பட்​டுள்​ளது. ராமச்​சந்​திரமூர்த்தி விடுப்பு எடுத்​தால் வெங்​கடேஸ்​வரலு தொடர்ந்து தலை​வ​ராக நீடிக்​கலாம். இதற்​காக தனது முன்​னாள் மாணவர்​களை ஆந்​தி​ரா​வில் இருந்து விமானத்​தில் வரு​வதற்​கும் ரவுடிகளுக்கு கொடுக்​க​வும் ரூ.49 ஆயித்தை வழங்கி உள்​ளார். விரை​வில் இதர 4 குற்​ற​வாளி​களை​யும் கைது செய்​வோம்” என்​றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

    August 15, 2025
    தேசியம்

    “பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் ஓபன் டாக்

    August 15, 2025
    தேசியம்

    தெலங்கானா சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

    August 15, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 15, 2025
    தேசியம்

    அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

    August 15, 2025
    தேசியம்

    ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
    • செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில்  மின் கருவிகள் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்
    • ஜெஃப் பெசோஸ் தனது மறைந்த தாய் ஜாக்லின் கிஸ் பெசோஸுக்கு மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறார்: ‘அந்த இறுதி தருணங்களில் அவள் எங்கள் அன்பை உணர்ந்தாள் என்று எனக்குத் தெரியும்…’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் ஓபன் டாக்
    • பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வி தகுதியை சரிபார்க்க உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.