Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை: விஎச்பி அறிவிப்பால் வட மாநிலங்களில் சர்ச்சை
    தேசியம்

    நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை: விஎச்பி அறிவிப்பால் வட மாநிலங்களில் சர்ச்சை

    adminBy adminSeptember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை: விஎச்பி அறிவிப்பால் வட மாநிலங்களில் சர்ச்சை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: வட மாநிலங்​களில் நவராத்​திரி நாட்​களில் கர்​பா, தாண்​டியா எனும் கோலாட்​டங்​கள் நடை​பெறு​வது வழக்​கம். உத்​தர பிரதேசம், மத்​தி​ய பிரதேசம், ராஜஸ்​தான், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் இதற்​கான ஏற்​பாடு​கள் நடந்து வரு​கின்​றன.

    இந்​நிலை​யில் விஸ்வ இந்து பரிஷத் (விஎச்​பி) தேசிய செய்​தித் தொடர்​பாளர் ராஜ் நாயர் வெளி​யிட்ட அறி​விப்​பில், “கர்பா என்​பது வெறும் நடனம் அல்ல, தெய்வ வழி​பாட்​டின் ஒரு வடிவம். சிலை வழி​பாட்​டில் நம்​பிக்கை இல்​லாதவர்​கள் இவற்​றில் பங்​கேற்க உரிமை இல்​லை. இது​போன்ற நிகழ்​வு​களில் இந்​துக்​கள் அல்​லாதோர் இருப்​பது எங்​கள் மத உணர்​வு​களை புண்​படுத்​துகிறது” என்று கூறி​யுள்​ளார்.

    விஎச்​பி​யின் உ.பி. மாநில செய்​தித் தொடர்​பாளர் வினோத் பன்​சால் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “இந்து சமூகம் விழிப்​புடன் உள்​ளது. கர்​பா, தாண்​டியா நடன கூட்​டங்​களில் ஊடுருவுபவர்​கள் லவ் ஜிஹாத், மதமாற்​றம் போன்ற சதித் திட்​டங்​களுக்கு முயற்​சிக்​கின்​றனர். இது தொடர்​பாக இந்​துக்​கள் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். உள்ளே நுழைபவர்​களின் ஆதார் உள்​ளிட்ட அடை​யாள அட்​டைகளை சரி​பார்ப்​பதுடன், நெற்​றி​யில் தில​கம் பூச வேண்​டும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

    ராஜஸ்​தானில் ஆணுக்​கும், பெண்​ணுக்​கும் தனித்​தனி​யாக கர்பா பந்​தல் அமைக்க அம் மாநில பாஜக தலை​வர் மதன் ரத்​தோர் ஆலோ​சனை வழங்​கி​யுள்​ளார். இதற்கு மாநில கல்வி அமைச்​சர் மதன் தில்​வார் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். இது​போன்ற கோரிக்​கைகளை வலி​யுறுத்தி உ.பி.​யின் கான்​பூரில், விஎச்​பி, பஜ்ரங் தளம் சார்​பில் மாநகர காவல் ஆணை​யர் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யரிடம் மனு அளித்​துள்​ளனர்.

    இதுகுறித்து சிவசேனா (உத்​தவ்) எம்​.பி. சஞ்​சய் ராவத் கூறுகை​யில், “நாட்​டில் வகுப்​பு​வாத சூழலை உரு​வாக்க முயற்​சிகள் நடை​பெறுகின்​றன. இது அனைத்து மதத்​தினரின் வாழ்​வா​தா​ரம். இந்த வகை​யான விஷம் மகா​ராஷ்டி​ரா​வுக்கோ அல்​லது நாட்​டுக்கோ நல்​லதல்ல” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு

    September 24, 2025
    தேசியம்

    கொல்கத்தாவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் தாக்கி மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

    September 24, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    September 24, 2025
    தேசியம்

    உயர் படிப்புக்காக ரஷ்யா சென்ற இந்திய இளைஞரை உக்ரைன் போருக்கு அனுப்பிய ராணுவம்

    September 24, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணியில் அழைப்பு இல்லை: ஒவைசி தனித்து போட்​டி​

    September 24, 2025
    தேசியம்

    தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ 

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு
    • எடை இழப்பு: எடை இழப்பு இடுகை 45? கார்டியோவை விட அதிக கொழுப்பை எரிக்க இந்த 6 மாற்றங்களைச் சேர்க்கவும்!
    • அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு
    • மறைந்த அசாம் பாடகர் ஜூபின் கார்க்குக்கு நினைவிடம்
    • விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி கையாடல் முயற்சி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.