Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் பேச்சு
    தேசியம்

    நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் பேச்சு

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நதிநீர் பங்கீடு குறித்து ஆந்திரா – தெலங்கானா முதல்வர்கள் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமராவதி/ஹைதராபாத்: ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் பிரிந்த பின்​னர், நதிநீர் பங்​கீடு, அரசு ஊழியர்​கள் பங்​கீடு, நிதி நிலை பங்​கீடு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் 10 ஆண்​டு​கள் ஆனாலும் இன்​ன​மும் தீர்வு காணப்​ப​டா​மலேயே உள்​ளது.

    இதுகுறித்து நேற்று டெல்​லி​யில், மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சர் சிஆர். பாட்​டீல் முன்​னிலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, இரு மாநில நீர் வளத்​துறை அமைச்​சர்​கள், இரு மாநிலத்​தின் தலைமை செய​லா​ளர்​கள் மற்​றும் இரு மாநில உயர் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.

    இதில், ஆந்​திர அரசு தரப்​பில், ஜனகசர்லா – போலா​வரம் லிங்க் அணை கட்​டு​வது குறித்து மட்​டுமே பேசுவ​தாக குறிப்​பிடப்​பட்​டது. ஆனால், தெலங்​கானா அரசு கிருஷ்ணா நதி நீர் பங்​கீடு, சைலம் அணையி​லிருந்து தண்​ணீர் திறந்து விடு​வது, பாலமூரு-ரங்​காரெட்​டி, திண்​டி, சம்​மக்கா சாகர், பிராணஹி​தா-சேவள்ளு அணை விவ​காரம் உள்​ளிட்ட 13 அம்​சங்​களை பட்​டியலில் சேர்த்​திருந்​தது. மொத்​தம் 14 அம்​சங்​கள் குறித்து நேற்று இரு மாநில முதல்​வர்​களும், அமைச்​சர்​களும், அதி​காரி​களும் சுமார் ஒரு மணி நேரம் வரை விவா​தித்​தனர்.

    கோதாவரி – ஜனகசர்லா லிங்க் திட்​டம் குறித்து ஆந்​திரா தரப்​பில் மத்​திய நீர் வளத்​துறை​யிடம் அறிக்​கை​யும் வழங்​கப்​பட்​டது. அதில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: கடலில் கலக்​கும் நீரை உபயோகப்​படுத்த இது அரு​மை​யான திட்​டம். இதனால், ஆண்​டுக்கு 200 டிஎம்சி நீர் பாசனத்​திற்​கும், குடி நீர் திட்​டங்​களுக்​கும் பயன்​படுத்​தலாம். இதனால் இரு​மாநிலங்​களுக்​கும் எவ்​வித பிரச்​சினை​யும் இல்​லை.

    கடந்த 11 ஆண்​டு​களாக ஆந்​தி​ரா​வின் மேல் பகு​தி​யில் இருக்​கும் தெலங்​கானா மாநிலம் கட்​டிய எந்​தவொரு அணை கட்​டும் திட்​டத்​திற்​கும் ஆந்​திர அரசு முட்​டுக்​கட்டை போட​வில்​லை. ஆதாலால் தெலங்​கா​னா​வின் கீழே உள்ள ஆந்​திர மாநில மக்​களின் நீரா​தா​ரத்தை நினை​வில் கொண்டு மத்​திய நீர்​வளத்​துறை முடி​வெடுக்க வேண்​டும் என அந்த அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

    நட்பு ரீதி​யான பேச்சுவார்த்தை: பேச்சுவார்த்தை முடிந்த பின்​னர், ஆந்​திர மாநில நீர்​வளத்​துறை அமைச்​சர் நிம்மல ராமா​நா​யுடு டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசுகை​யில், “நதிநீர் பங்​கீடு குறித்து இரு மாநில முதல்​வர்​களும் நட்பு ரீதி​யாகவே பேசினர். கிருஷ்ணா, கோதாவரி நதி நீரை இரு மாநிலங்​களுக்​கும் உபயோகிக்​கும் முறை, வரையறை குறித்து விவா​திக்​கப்​பட்​டது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்

    July 17, 2025
    தேசியம்

    இமாச்சலில் சாலையின் நடுவில் அச்சுறுத்தும் மின் கம்பங்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

    July 17, 2025
    தேசியம்

    தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது – ராகுல் குற்றச்சாட்டு

    July 17, 2025
    தேசியம்

    உள்நாட்டு ட்ரோன் முக்கியத்துவத்தை ஆபரேஷன் சிந்தூர் உணர்த்தியது: முப்படை தளபதி தகவல்

    July 17, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற உணவகத்தில் ராகி இட்லி, வறுத்த மீன்

    July 17, 2025
    தேசியம்

    கோவா மாநிலத்தின் ஆளுநராகும் அரசரின் மகன்

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமர் நரேந்திர மோடிக்கு கார்கே, ராகுல் கடிதம்
    • பாமக மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களிலும் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிப்பு!
    • பள்ளியில் ‘பிரபலமாக’ இல்லாத ஒரு குழந்தையை சமாளிக்க 5 வழிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சலில் சாலையின் நடுவில் அச்சுறுத்தும் மின் கம்பங்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.