Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜார்க்கண்டில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் சரண்
    தேசியம்

    ஜார்க்கண்டில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் சரண்

    adminBy adminSeptember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜார்க்கண்டில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் சரண்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சாய்பாசா: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் நேற்று போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். மாவோயிஸ்ட் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஜார்க்​கண்​டும் ஒன்​று. இந்​நிலை​யில், மாவோ​யிஸ்ட் மற்​றும் நக்​சல் தீவிர​வாதத்தை 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் ஒழிக்க மத்​திய அரசு பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது.

    இதன் ஒரு பகு​தி​யாக, மாவோ​யிஸ்ட்​கள் ஆயுதங்​களை துறந்து சரணடைய வேண்​டும் என சம்​பந்​தப்​பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி உள்​ளன. சரணடை​யும் மாவோ​யிஸ்ட்​களுக்கு நிதி​யுத​வி​யுடன் வாழ்​வா​தா​ரத்​துக்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​படும் என்றும் உறுதி அளித்​துள்​ளன.

    இந்​நிலை​யில், ஜார்க்​கண்ட் மாநிலம் சாய்​பாசா நகரில், மாநில காவல் துறை தலை​வர் அனு​ராக் குப்​தா, மேற்கு சிங்​பும் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அமித் ரேணு மற்​றும் உயர் அதி​காரி​கள் முன்​னிலை​யில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் ஆயுதங்​களை துறந்து நேற்று சரணடைந்​தனர். இவர்​கள் தடை செய்​யப்​பட்ட சிபிஐ (மாவோ​யிஸ்ட்) அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் ஆவர். இவர்​கள் மீது இந்​திய தண்​டனை சட்​டம், வெடிபொருட்​கள் தடுப்பு சட்​டம் ஆகிய​வற்​றின் கீழ் பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​ன.

    இதுகுறித்து காவல் துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “மாவோ​யிஸ்ட் அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் தொடர்ந்து சரணடைந்து வரு​கின்​றனர். இதனால், மாநிலத்​தில் குறிப்​பாக மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் அந்த அமைப்பு பலவீனமடை​யும். கடந்த 2022-க்கு பிறகு மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட்​களுக்கு எதி​ராக நடந்த 9,631 சோதனை​யின்​போது 10 பேர் உயி​ரிழந்​தனர். 175 பேர் கைது செய்​யப்​பட்​டனர்​” என்​றார்​. சரணடைந்தவர்களில் ராந்தோ போய்பாய் (எ) கிரந்தி போய்பாய், சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பின் கிழக்கு பிராந்தியத்தின் முக்கிய நிர்வாகி ஆவார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மைசூரு: சுற்றுலா பயணிகளின் வருகையால் களைக்கட்டியது தசரா

    September 26, 2025
    தேசியம்

    தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

    September 26, 2025
    தேசியம்

    அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களில் வீடு ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

    September 26, 2025
    தேசியம்

    மழையால் பாதித்த மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்

    September 26, 2025
    தேசியம்

    வாங்சுக்கின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரணை: லடாக் நிலவரம் பற்றி துணைநிலை ஆளுநர் ஆலோசனை

    September 26, 2025
    தேசியம்

    பிற மாநிலங்களிலும் பரவும் ‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: இந்துக்கள் சார்பில் ‘ஐ லவ் மகாதேவ்’ பிரச்சாரம்

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    • டிமென்ஷியா: புதிய ஆய்வு ஆல்கஹால் மற்றும் முதுமை அபாயத்திற்கு இடையிலான தொடர்பை வெளிப்படுத்துகிறது; ‘பாதுகாப்பான’ வரம்பு என்ன? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா-இஸ்ரோவின் நிசார் பூமியின் மேற்பரப்பின் முதல் ரேடார் படங்களை அனுப்புகிறது; நிலம், காடுகள் மற்றும் விவசாயம் பற்றிய விதிவிலக்கான விவரங்களை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மைசூரு: சுற்றுலா பயணிகளின் வருகையால் களைக்கட்டியது தசரா
    • மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு திரும்பினார் ஜஸ்பிரீத் பும்ரா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.