Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்
    தேசியம்

    சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

    adminBy adminSeptember 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: மத்​திய ஊழல் தடுப்பு ஆணை​யம் சமீபத்​தில் வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சிபிஐ விசா​ரித்த 7,000-க்​கும் மேற்​பட்ட ஊழல் வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றில் 379 வழக்​கு​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக நிலு​வை​யில் உள்​ளன.

    கடந்​தாண்டு இறு​திவரை உள்ள மொத்த வழக்​கு​களில் 1,506 வழக்​கு​கள் 3 ஆண்​டு​களாக​வும், 791 வழக்​கு​கள் 3 முதல் 5 ஆண்​டு​களாக​வும், 2,115 வழக்​கு​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 2,660 வழக்​கு​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.

    இவை தவிர குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் மற்​றும் சிபிஐ தாக்​கல் செய்த 13,100 மேல் முறை​யீட்டு மனுக்​களும் பல உயர் நீதி​மன்​றங்​கள் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன.

    இவற்​றில் 666 மனுக்​கள் 20 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 1,227 மனுக்​கள் 15 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 2,989 மனுக்​கள் 10 ஆண்​டு​களுக்கு மேலாக​வும், 4,059 மனுக்​கள் 5 ஆண்டு முதல் 10 ஆண்​டு​களாக​வும், 1,778 மனுக்​கள் 2 ஆண்டு முதல் 5 ஆண்​டு​கள் வரை​யும், 2,441 மனுக்​கள் 2 ஆண்​டு​களுக்கு குறை​வாக​வும் நிலு​வை​யில் உள்​ளன.

    கடந்த 2024-ம் ஆண்​டில் 644 வழக்​கு​களில் தீர்ப்​பு​கள் பெறப்​பட்​டன. இவற்​றில் 392 வழக்​கு​களில் தண்​டனை கிடைத்​தது. 154 வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் விடுவிக்​கப்​பட்​டனர். கடந்​தாண்​டில் தண்​டனை வீதம் 69.14 சதவீத​மாக​ இருந்​தது.

    கடந்​தாண்டு இறுதி வரை ஊழல் அல்​லாத வழக்​கு​கள் உட்பட 11,384 வழக்​கு​கள் விசா​ரணை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. கடந்​தாண்டு 807 வழக்​கு​களை சிபிஐ பதிவு செய்​தது. கடந்​தாண்​டில் 1,005 வழக்​கு​களின் விசா​ரணை​களை சிபிஐ முடித்​தது. கடந்​தாண்டு இறுதி வரை சிபிஐ பதிவு செய்த 529 ஊழல் வழக்​கு​களின் விசா​ரணை​கள் நிலு​வை​யில் உள்​ளன. வழக்​குப்​ப​திவு செய்த ஓராண்​டுக்​குள் சிபிஐ விசா​ரணையை முடிக்க வேண்​டும். ஆனால், சில வழக்​கு​களில் தாமதங்​கள் ஏற்​படு​கின்​றன. இவ்​வாறு சிபிஐ அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    எல்லையில் பல ஆண்டு காலமாக ஊடுருவலுக்கு உதவிய ‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பகு கான் சுட்டுக் கொலை

    September 1, 2025
    தேசியம்

    இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்

    September 1, 2025
    தேசியம்

    ராகுல் பின்னால் நிற்க மம்தா விரும்பவில்லை: ஆதிர் ரஞ்சன் சவுத்திரி குற்றச்சாட்டு

    September 1, 2025
    தேசியம்

    தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை பேச்சு

    September 1, 2025
    தேசியம்

    இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    September 1, 2025
    தேசியம்

    ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்: இந்திய ராணுவம் அசத்தல்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டெல்டாவில் சுற்றுப்பயணம் தொடங்க திட்டம்: விஜய்க்காக நவீன வசதிகளுடன் தயாராகும் பிரச்சார வாகனம்
    • குடல் எவ்வாறு மூளையை கட்டுப்படுத்துகிறது, இந்த சிறிய அறிவு நல்ல ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியமானது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எல்லையில் பல ஆண்டு காலமாக ஊடுருவலுக்கு உதவிய ‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பகு கான் சுட்டுக் கொலை
    • உலக பாட்மிண்டன்: இந்திய ஜோடி வெண்கலம்
    • ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பில் கடலூரில் 27-வது வைணவ மாநாடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.