Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குழந்தைகள், பிரம்ம குமாரிகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
    தேசியம்

    குழந்தைகள், பிரம்ம குமாரிகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

    adminBy adminAugust 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குழந்தைகள், பிரம்ம குமாரிகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சகோதர பாசத்தை வெளிப்​படுத்​தும் ரக்‌ஷா பந்​தன் விழா நாடு முழு​வதும் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழாவை முன்​னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் மக்​களுக்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துள்​ளார்.

    மேலும் பிரதமர் மோடி​யின் இல்​லத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அவருக்கு பள்​ளிக் குழந்​தைகள் ராக்கி கயிறு கட்​டினர். பின்​னர் பள்ளி குழந்​தைகளு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். இதையடுத்​து, பிரம்ம குமாரி​கள் அமைப்​பினரும் பிரதமர் மோடியை அவரது இல்​லத்​தில் சந்​தித்து ராக்கி கயிறு கட்டினர். இது தொடர்​பான வீடியோ மற்​றும் புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாக பகிரப்​பட்டு வரு​கின்​றன.

    மத்​திய அமைச்​சர்​கள் வாழ்த்து: மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “சகோதர சகோ​தரி​களுக்கு இடையி​லான அன்​பு, நம்​பிக்கை மற்​றும் பாது​காப்​புக்​கான அர்ப்​பணிப்பு ஆகிய​வற்​றின் பிரிக்க முடி​யாத பிணைப்பை வெளிப்​படுத்​தும் ரக்‌ஷா பந்​தன் விழாவை முன்​னிட்டு நாட்டு மக்​களுக்கு இதயம் கணிந்த வாழ்த்​துகள்’’ என பதி​விட்​டுள்​ளார்.

    பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தனது எக்ஸ் பக்​கத்​தில், “ரக்‌ஷா பந்​தன் விழாவுக்​காக அனை​வருக்​கும் இதயம் கணிந்த வாழ்த்​துகள். நமக்​குள் இருக்​கும் பாது​காப்பு உணர்வை இந்த விழா மேலும் வலுப்​படுத்த வேண்​டும்​’’ என பதி​விட்​டுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு!

    August 10, 2025
    தேசியம்

    இந்தியா யாருக்கும் அடிபணியாது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

    August 10, 2025
    தேசியம்

    ஆபரேஷன் அகால் 9-வது நாளாக நீடிப்பு: 2 வீரர்கள் உயிரிழப்பு

    August 10, 2025
    தேசியம்

    பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

    August 10, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நேருதான் தொடங்கினார்: ராகுல் காந்திக்கு அமித் ஷா பதில்

    August 10, 2025
    தேசியம்

    டெல்லியில் கனமழையால் சுவர் இடிந்து 2 சிறுமிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுத்தால் அரசுக்கு என்ன வேலை? – சீமான்
    • மெல்லும் ச un ன்ஃப் அல்லது ச un ன்ஃப் தண்ணீரைக் குடிப்பது: இது ஆரோக்கியமான விருப்பம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு!
    • கேப்டன் பிரபாகரன் டைட்டில் வந்தது எப்படி? – ஆர்.கே.செல்வமணி விளக்கம்
    • முடிச்சூரில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்க கோரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.