Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன்: ஸ்ரீ நகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கம்
    தேசியம்

    காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன்: ஸ்ரீ நகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கம்

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன்: ஸ்ரீ நகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜம்​மு-​காஷ்மீர் போலீஸுக்​கும், நாட்​டுக்​கும் சேவை​யாற்​றவே பிறந்​துள்​ளேன் என்று ஸ்ரீநகரில் பணி​யாற்​றும் போலீஸ் அதி​காரி உருக்​க​மாகத் தெரி​வித்​துள்​ளார். ஜம்​மு-​காஷ்மீரைச் சேர்ந்​தவர் இப்த்​கார் அலி (45). இவர் ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸில் பணி​யாற்றி வரு​கிறார்.

    பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு இந்​தி​யா​வில் தங்​கி​யுள்ள பாகிஸ்​தானியர்​களை வெளி​யேற்ற இந்​திய அரசு உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ஜம்மு மாவட்​டங்​களைச் சேர்ந்த 24 பேரை வெளி​யேற்ற ஜம்​மு-​காஷ்மீர் அரசு உத்​தர​விட்​டது. இதில் இப்​த்கார் அலி மற்​றும் அவரது குடும்​பத்​தா​ரும் அடங்​கு​வர். இதையடுத்து அவர்​கள் பஞ்​சாப் எல்​லைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர்.

    இந்​நிலை​யில் ஜம்​மு-​காஷ்மீர் மற்​றும் லடாக் உயர் நீதி​மன்​றத்​தில் அலி தரப்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதையடுத்து மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம் இப்த்​கார் அலி, அவரது குடும்​பத்​தாரை பாகிஸ்​தானுக்கு அனுப்​பவேண்​டாம் என்று உத்​தர​விட்​டது. இதுகுறித்து இப்​கார் அலி கூறிய​தாவது: நானும், என்​னுடைய குடும்​பத்​தைச் சேர்ந்த 8 பேரும், பாகிஸ்​தானைச் சேர்ந்​தவர்​கள் என்று கூறி எங்​களை பஞ்​சாப் எல்​லைக்கு அழைத்​துச் சென்​று​விட்​டனர். நான் நீதி​மன்​றத்தை அணுகி எங்​களுக்​குச் சாதக​மான உத்​தரவை பெற்​றோம்.

    என்​னுடைய பெற்​றோர் பகுர் தின், பாத்​திமா பீ ஆகியோர் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​திக்கு 1965-ம் ஆண்டு நடந்த போரின் போது சென்​றனர். அங்கு 18 ஆண்​டு​கள் அகதி​கள் முகாமில் இருந்த பின்​னர் 1983-ல் மீண்​டும் பூஞ்ச் மாவட்​டத்​துக்​குத் திரும்​பினர். எங்​களை ஜம்​மு-​காஷ்மீர் அரசு, நிரந்தர இந்​தி​ய​வாசிகளை அனு​ம​தித்து சான்​றிதழ் வழங்​கி​யுள்​ளது. ஆனால், இந்​திய குடிமக்​களாக மத்​திய அரசு அங்​கீகரிக்​க​வில்​லை.

    எங்​களுக்கு சொந்​த​மான நிலத்​தை, எங்​களது தாய்​மாமன் அபகரித்​துக் கொண்​டுள்​ளார். இதுதொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. ஜம்​மு-​காஷ்மீர் போலீஸுக்​கும், நாட்​டுக்​கும் சேவை​யாற்​றவே பிறந்​துள்​ளேன். நான் 27 ஆண்​டு​களாக போலீ​ஸில் பணி​யாற்றி விருதுகள், பதக்​கங்​களை பெற்​றுள்​ளேன். எங்​களது மூதாதையர் இங்​குள்ள சால்வா கிராமத்​தில்​தான் வசித்​தனர். என் தாத்​தா, பாட்​டி, அப்​பா, அம்மா ஆகிய அனை​வரும் அந்த கிராமத்​திலேயே இறந்​தனர். அவர்​களை இங்​கு​தான் அடக்​கம் செய்​தோம்.

    ஆனால், திடீரென எங்​களை பாகிஸ்​தானுக்​குச் செல்​லுங்​கள் என்று கூறியது அதிர்ச்சி அளிக்​கிறது. எங்​கள் குடும்​பத்​தைச் சேர்ந்த பலர் போலீ​ஸிலும், ராணுவத்​தி​லும் பணி​யாற்​றி​யுள்​ளனர். நான் கத்ரா பகு​தி​யில் தற்​போது பணி​யாற்றி வரு​கிறேன். மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்​குச் செல்​லும் பக்​தர்​களுக்​காக கத்ரா பகுதி மலை​யடி​வாரத்​தில் முகாம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. அங்​கு​தான் எனது பணி​யைத் தொடர்​கிறேன். நானும், எனது மனை​வி, 3 குழந்​தைகளும் இங்​கு​தான் வசிப்​போம்.

    நான் இந்த நாட்​டைச் சேர்ந்​தவன் இல்லை என்று கூறு​வது​தான் எனக்கு வலியை​யும் வேதனையை​யும் ஏற்​படுத்​துகிறது. நான் பாகிஸ்​தானை சேர்ந்​தவன் இல்​லை. எனக்கு அங்கு யாரும் இல்​லை. நான் இந்​தி​யன்​தான். இந்​தி​யா​தான் எனது தாய்​நாடு. நான் ஜம்​மு-​காஷ்மீர் காவல்​துறையை மனதார நேசிக்​கிறேன். நாட்​டுக்​காக என் உயிரைத் தி​யாகம்​ செய்​யத்​ தயா​ராக இருக்​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இமாச்சலில் கனமழை: 3 பேர் உயிரிழப்பு; 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ‘எனக்கும் சிவகுமாருக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது’ – கர்நாடகா முதல்வர் சித்தராமையா

    June 30, 2025
    தேசியம்

    ‘போர் விமானத்தை இழந்தோம்’ – கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

    June 30, 2025
    தேசியம்

    முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

    June 30, 2025
    தேசியம்

    ஒடிசாவின் புரி ரதயாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள்  உயிரிழப்பு

    June 30, 2025
    தேசியம்

    கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி மனோஜித் ஒரு சைக்கோ என குற்றச்சாட்டு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி
    • ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு வழிவகுக்கும் 7 பெற்றோருக்குரிய பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சலில் கனமழை: 3 பேர் உயிரிழப்பு; 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • சமூக வலைதளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?
    • விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.