Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாள் தங்கினார்’
    தேசியம்

    ‘காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாள் தங்கினார்’

    adminBy adminMay 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாள் தங்கினார்’
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    குவாஹாட்டி: அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பாகிஸ்தானில் 15 நாட்கள் தங்கியிருந்தார், அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று குவாஹாட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவுரவ் கோகோய் பாகிஸ்தான் சென்றதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரது வருகை மற்றும் புறப்பாடு அட்டாரி எல்லையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர் இஸ்லாமாபாத்தில் 15 நாட்கள் தங்கியிருந்தார். முதல் 7 நாட்கள் அவருடன் அவரது மனைவி தங்கியிருந்தார். மனைவி திரும்பிய பிறகு கோகோய் அங்கு தங்கியுள்ளார். அவரது பயண விவரம் அனைத்தும் எங்களிடம் உள்ளது. அவரது சில செயல்கள் மறைமுகமாக பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியிருக்கலாம் என கருதுகிறோம்.

    அவர் ராணுவத் தலைமையகம், லாகூர், சிந்து அல்லது பிற முக்கியமான இடங்களுக்குச் சென்றாரா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கப்பட வேண்டும் வேண்டும். இவ்வாறு ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

    கவுரவ் கோகோய் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. மேலும் அவர் பாகிஸ்தானுக்கு சென்றதை இதுவரை மறுக்கவில்லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலேமான் ஷா சுட்டுக்கொலை?

    July 28, 2025
    தேசியம்

    ‘ஆபத்தானது, தொந்தரவானது’ – நாய்க்கடி சம்பவங்கள் குறித்து தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை

    July 28, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை

    July 28, 2025
    தேசியம்

    ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் சோதனை நிறைவு: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

    July 28, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    July 28, 2025
    தேசியம்

    பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? – மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலேமான் ஷா சுட்டுக்கொலை?
    • அதிமுக பூத் கமிட்டியில் ‘பொய் கணக்கு’ – இபிஎஸ் வருகையை ஒட்டி சிவகங்கையில் சுவரொட்டிகள்
    • ஒளிரும் தோலுக்கு காபி பயன்படுத்த 5 வழிகள்
    • ‘ஆபத்தானது, தொந்தரவானது’ – நாய்க்கடி சம்பவங்கள் குறித்து தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை
    • “சிரிப்பாக இருக்கிறது…” – இங்கிலாந்து வீரர்களை ‘சம்பவம்’ செய்த அஸ்வின்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.