Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து
    தேசியம்

    கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து

    adminBy adminAugust 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரோனா, கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமானப் போக்குவரத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்​தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க இரு நாடு​களும் முடி​வெடுத்​துள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்​தியா – சீனா இடையே 539 நேரடி விமானங்​கள் இயக்​கப்​பட்​டன. ஏர் இந்​தி​யா, இண்​டிகோ, சைனா சதர்ன், சைனா ஈஸ்​டர்ன் விமானங்​கள் இயக்​கப்​பட்​டன.

    அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரண​மாக இரு நாடு​களிடையே சர்​வ​தேச விமானப் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்​தி​யா​வின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் சீன வீரர்​கள் அத்​து​மீறி நுழைந்து கை கலப்​பில் ஈடு​பட்​டனர். இதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் மீண்​டும் சச்​சரவு ஏற்​பட்​டது. இதனால் இந்​தியா – சீனா நேரடி விமானப் போக்​கு​வரத்து நடை​பெற​வில்​லை.

    இந்​நிலை​யில், சீனா, இந்​தி​யா​வுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதி​கபட்ச வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களும் அமெரிக்கா​வுக்கு பதிலடி கொடுக்க திட்​ட​மிட்​டுள்​ளன. சீன வெளி​யுறவுத் துறை அமைச்​சர் வாங் யீ நேற்​று​முன்​தினம் பிரதமர் மோடியை டெல்​லி​யில் சந்​தித்து பேசி​னார். இதையடுத்து இந்​தியா – சீனா இடையே விரை​வில் நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது.

    இதுகுறித்து சிவில் விமானப் போக்​கு​வரத்து துறை அதி​காரி​கள் கூறும்​போது, “சீ​னா வைப் பொறுத்​தவரை​யில் நாளைக்கே விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யும். ஆனால், இந்​திய விமானங்​களை சீனா​வுக்கு இயக்​கு​வதற்கு முன்​ன​தாக சில நடை​முறை​களை பூர்த்தி செய்ய வேண்டி உள்​ளது.

    எனவே, இரு நாடு​களும் எப்​போது விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்க முடி​யுமோ, அப்​போது தொடங்​கலாம் என்று முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. அதற்​காக நீண்ட நாட்​கள் எடுத்​துக் கொள்ள முடி​யாது. ஒரு மாதத்​துக்​குள் விமானங்​களை இயக்க நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும்” என்​றனர்.

    இந்​தி​யா- சீனா இடையே விமான சேவை ஒப்​பந்​தம் (ஏஎஸ்ஏ) மாற்றி அமைக்க வேண்​டி​யுள்​ளது. இதுகுறித்து இரு நாடு​களும் ஆலோ​சனை நடத்த வேண்​டி​யுள்​ளது. அல்​லது தற்​போதுள்ள ஒப்​பந்​தத்​தைப் பின்​பற்​றியே விமானங்​களை இயக்​கலாமா என்று ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

    ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாடு சீனா​வின் டியான்​ஜின் நகரில் இந்த மாத இறு​தி​யில் நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்க சீனா செல்​கிறார். அப்​போது இரு நாடு​களிடையே நேரடி விமானப் போக்​கு​வரத்​தைத் தொடங்​கு​வது குறித்த அறி​விப்பு வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பின் விடுதலையானவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு

    September 14, 2025
    தேசியம்

    114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டம் குறித்து இந்தியா பரிசீலனை

    September 14, 2025
    தேசியம்

    அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

    September 14, 2025
    தேசியம்

    ‘இந்தியா vs பாக். ஆட்டத்தை பார்க்க வேண்டாம் என மனம் சொல்கிறது’ – ஹர்ஷ் கோயங்கா

    September 13, 2025
    தேசியம்

    இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு: டெல்லியில் திரையிடும் கிளப்களுக்கு எச்சரிக்கை

    September 13, 2025
    தேசியம்

    பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம்: சங்கராச்சாரியார்

    September 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பின் விடுதலையானவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு
    • ​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்
    • துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை: திஷா பதானி தந்தை விளக்கம்
    • 114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டம் குறித்து இந்தியா பரிசீலனை
    • நவக்கிரக தோஷங்கள் நீக்கும் சேலம் சுகவனேஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.