Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கனமழையில் பள்ளி இடிந்து விழுந்ததால் மாணவர்களுக்கு வீட்டை வழங்கிய விவசாயி
    தேசியம்

    கனமழையில் பள்ளி இடிந்து விழுந்ததால் மாணவர்களுக்கு வீட்டை வழங்கிய விவசாயி

    adminBy adminSeptember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கனமழையில் பள்ளி இடிந்து விழுந்ததால் மாணவர்களுக்கு வீட்டை வழங்கிய விவசாயி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். 21 மாணவர்கள் காயம் அடைந்தனர். இத்துயர சம்பவத்தை தொடர்ந்து இங்கு படிக்கும் 50 மாணவர்களுக்கு வகுப்பறையின்றி அவர்களின் படிப்பு தடைபட்டது.

    அப்போது மாணவர்களின் எதிர்காலம் கருதி அதே கிராமத்தை சேர்ந்த மோர் சிங் (60) என்று விவசாயத் தொழிலாளி தனது 2 படுக்கை அறை கான்கிரீட் வீட்டை வகுப்பறைக்காக கல்வித் துறைக்கு வழங்கினார். இரண்டு வயது பேரன் உட்பட 8 பேருடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்களை உறவினர் வீட்டில் வைத்தார்.

    பிறகு தனது விவசாய நிலத்தின் ஒரு ஓரத்தில் பிளாஸ்டிக் மற்றும் தார் பாய் மூலம் குடிசை அமைத்தார். அதில் 2 கட்டில், ஒரு ஸ்ட்வ் மற்றும் சில பாத்திரங்களுடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். “இரண்டு ஆண்டுகளில் பள்ளிக்கு புதிய கட்டிடம் தயாராகி விடும். அதுவரை நாங்கள் சமாளித்துக் கொள்வோம்” என்கிறார் மோர் சிங்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சமோசா வாங்கி வராத கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மனைவி மீது வழக்கு

    September 6, 2025
    தேசியம்

    குளிர்பானங்களுக்கு 40 சதவீத வரி விதிப்பு: உடல் பருமன் குறைப்பு நிபுணர்கள் வரவேற்பு

    September 6, 2025
    தேசியம்

    மும்பை நிழல் உலக தாதாக்​களுக்கு சவாலாக இருந்த அருண் காவ்லிக்கு 17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்

    September 6, 2025
    தேசியம்

    ஹைதராபாத்தில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்

    September 6, 2025
    தேசியம்

    அணுசக்தி கப்பல், லேசர், ஏஐ ஆயுதங்கள்: பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய அரசின் மிகப் பெரிய திட்டம்

    September 6, 2025
    தேசியம்

    மகாராஷ்டிர அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் இந்தியாவின் டெஸ்லா ‘ஒய்’ மாடலின் முதல் கார் ஒப்படைப்பு

    September 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமோசா வாங்கி வராத கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கிய மனைவி மீது வழக்கு
    • ‘மோடி எனக்கு எப்போதும் நண்பர்தான்’ – ட்ரம்ப் கருத்தும்; பிரதமரின் சூசக பதிலும்!
    • ஆவின் பாலில் கலப்படம்: அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் உட்பட 28 பேர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து
    • 7 பொதுவான காண்டாக்ட் லென்ஸ் தவறுகள்: உங்கள் கண்களை கடுமையான சேதத்திலிருந்து எவ்வாறு பாதுகாப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட வன்முறை’: கலஸ்தான் குழுக்கள் கனடாவிலிருந்து நிதியைப் பெறுகின்றன; அறிக்கை சிவப்புக் கொடிகளை உயர்த்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.