Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து
    தேசியம்

    உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து

    adminBy adminJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உணவுமுறை, எண்ணம் சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் மனிதர்கள் வாழலாம்: ராம்தேவ் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்​பை​யில் மாரடைப்​பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்​தேவ் கூறிய​தாவது: மனிதர்​களின் இயற்​கை​யான ஆயுட்​காலம் 150 முதல் 200 ஆண்​டு​களாகும். உணவு​முறை, எண்​ணங்​கள், உடல் அமைப்பு சரி​யாக இருந்​தால் 100 ஆண்​டு​களுக்கு மேலும் வாழலாம்.

    ஆனால் நாம் 100 ஆண்​டு​களில் சாப்​பிட வேண்​டிய உணவை, 25 ஆண்​டு​களி​லேயே சாப்​பிட்டு விடு​கிறோம். மேலும், மூளை, இதயம், கண்​கள், கல்​லீரல் போன்ற உறுப்​பு​களுக்கு அதிக வேலை​ கொடுக்​கிறோம். இதனால் இளம் வயதிலேயே மரணம் வந்​து​விடு​கிறது.

    எனக்கு தற்​போது 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால் யோகா, உணவு​முறை, நடத்​தை​யால் சிறந்த ஆரோக்​கிய​மான, வாழ்க்​கையை வாழ்​கிறேன். இதனால் நான் ஆரோக்​கிய​மாக​வும், முழு ஆற்​றலுட​னும் இருக்​கிறேன். நடிகை ஷெபாலி 42 வயதிலேயே இறந்​து​விட்​டார். அவரது உடலில் உள்ள `ஹார்ட்​வேர்’ நன்​றாக இருந்​தது.

    ஆனால் `சாப்ட்​வேர்’ பழு​தாகி​விட்​டது. நமது உடலில் உள்ள ஒவ்​வொரு செல்​லுக்​கும் இயற்​கை​யான ஆயுட்​காலம் உண்​டு. அதில் தலை​யிடும்​போது, அது உடலுக்​குள் பேரழி​வு​களை ஏற்​படுத்​தி, மாரடைப்பு போன்ற சூழ்​நிலைகளுக்கு வழி​வகுக்​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ – பிஹாரில் ஸ்டாலின் பேச்சு!

    August 27, 2025
    தேசியம்

    டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

    August 27, 2025
    தேசியம்

    காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம்

    August 27, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தானத்தில் 4 வேற்றுமத ஊழியர் சஸ்பெண்ட்

    August 27, 2025
    தேசியம்

    வாரணாசியில் இன்று புதிதாக காசி தமிழ்ச் சங்கம் துவக்கம்!

    August 27, 2025
    தேசியம்

    பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?

    August 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஏஐ மட்டும்தான் வேலையிழப்புக்குக் காரணமா?
    • ”தமிழ்நாடு அணிக்காக ஆடப்போவதில்லை” – ஷாக் கொடுத்த விஜய் சங்கர்!
    • புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் நிலுவை: திமுக கண்டனம்
    • சிறுநீரக செயலிழப்பு: சிறுநீரக உடல்நலம் மற்றும் நெஞ்செரிச்சல்: சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும் ‘வழக்கமான’ சிக்கல்களுக்கான பொதுவான மருந்துகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ – பிஹாரில் ஸ்டாலின் பேச்சு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.