Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இமாச்சலில் கன மழையால் சேதம் 577 சாலைகளில் போக்குவரத்து தடை
    தேசியம்

    இமாச்சலில் கன மழையால் சேதம் 577 சாலைகளில் போக்குவரத்து தடை

    adminBy adminSeptember 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இமாச்சலில் கன மழையால் சேதம் 577 சாலைகளில் போக்குவரத்து தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக 3 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட577 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

    மூடப்பட்ட 577 சாலைகளில் அதிகபட்சமாக குலுவில் 213 சாலைகளும், மண்டி மாவட்டத்தில் 154 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், “இமாச்சலில் சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 812 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன.

    369 நீர் விநியோக திட்டங்கள் தடைபட்டுள்ளன. ஜூன் 20-ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 380 பேர் இறந்துள்ளனர். 40 பேரை காணவில்லை. மாநிலம் ரூ.4,306 கோடி இழப்பை சந்தித்துள்ளது” என்று தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு

    September 12, 2025
    தேசியம்

    விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

    September 12, 2025
    தேசியம்

    ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக பி.எப். பிராந்திய ஆணையர் கைது

    September 12, 2025
    தேசியம்

    கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கேரளாவில் அமீபா தொற்று: உயிரிழப்பு 6 ஆக உயர்வு
    • நேபாள கலவரத்தை பயன்படுத்தி நிழல் உலக தாதா உதய் சேத்தி தப்பியோட்டம்: மேலும் 15,000 கைதிகள் மாயம்!
    • மருத்துவமனை இடமாற்றத்துக்கு சீமான் எதிர்ப்பு
    • முடி வளர்ச்சிக்கான ரோஸ்மேரி எண்ணெய்: உண்மையில் வேலை செய்யும் இயற்கை தீர்வு | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.