Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு
    தேசியம்

    இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு

    adminBy adminAugust 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ, எதிரிகளோ இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘இந்தியாவுக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. நிரந்தர நலன்கள் மட்டுமே முக்கியம்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய ராஜ்நாத் சிங், “ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி உள்ளிட்ட இரண்டு நீலகிரி-வகை ஸ்டெல்த் போர்க்கப்பல்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தன்னம்பிக்கையின் வெளிச்சத்தில், நாடு இப்போது அனைத்து போர்க் கப்பல்களையும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. கடற்படை வேறு எந்த நாட்டிலிருந்தும், போர்க்கப்பல்களை வாங்குவதில்லை, அவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதாக உறுதியாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பான சுதர்ஷன் சக்ரா விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின்படி, “நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்பை தொடர்ந்து, உலகளவில், தற்போது வர்த்தகத்தில் போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

    வளர்ந்த நாடுகள் பாதுகாப்புவாதத்துக்கு மாறி வருகின்றன. ஆனால், இந்தியா யாரையும் தனது எதிரியாகக் கருதுவதில்லை. அதே நேரத்தில் இந்தியா தனது தேசிய நலன்களில் எப்போதும் சமரசம் செய்யாது. நிலையற்ற புவிசார் அரசியலுக்கு மத்தியில், சுயசார்பு என்பது ஒரு நன்மை மட்டுமல்ல, ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நம் உள்நாட்டு வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களின் வெற்றி உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.

    இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 2014 இல் ரூ.700 கோடிக்கும் குறைவாக இருந்தது. அது இன்று கிட்டத்தட்ட ரூ.24,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது பாதுகாப்பு தளவாடங்களில் வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக இந்தியா மாறியதைக் குறிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஓட்டலில் வெடிகுண்டு தயாரித்த தீவிரவாதி கைது

    September 21, 2025
    தேசியம்

    சபரிமலை கோயில் ரூ.1,033 கோடியில் சீரமைப்பு: கேரள முதல்வர் பின​ராயி விஜயன் அறிவிப்பு

    September 21, 2025
    தேசியம்

    பார்வையற்ற யாசகரால் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    September 21, 2025
    தேசியம்

    ஹெரிடேஜ் நிறுவன பங்கு விலை உயர்வால் சந்திரபாபு மனைவியின் சொத்து ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்வு

    September 21, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் 14 கோயில்களின் சேவை கட்டணம் அதிகரிப்பு: இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை என பாஜக விமர்சனம்

    September 21, 2025
    தேசியம்

    ‘மோடிக்கு ட்ரம்ப் அனுப்பும் பரிசுகள்…’ – எச்1பி விசா கட்டண உயர்வை முன்வைத்து காங். விமர்சனம்

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
    • அமெரிக்காவின் விசா நிர்வாக உத்தரவு குடும்பங்களை சிக்கித் தவிக்கிறது, கிழிந்தது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஓட்டலில் வெடிகுண்டு தயாரித்த தீவிரவாதி கைது
    • அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்
    • சபரிமலை கோயில் ரூ.1,033 கோடியில் சீரமைப்பு: கேரள முதல்வர் பின​ராயி விஜயன் அறிவிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.