Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்தியாவில் ஆசிய சிங்கம் எண்ணிக்கை 891 ஆக உயர்வு
    தேசியம்

    இந்தியாவில் ஆசிய சிங்கம் எண்ணிக்கை 891 ஆக உயர்வு

    adminBy adminAugust 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவில் ஆசிய சிங்கம் எண்ணிக்கை 891 ஆக உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 891 சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கங்கள் எண்ணிக்கை 260-லிருந்து 330 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை 674 ஆக இருந்தது. ஐந்து ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல பத்து ஆண்டுகளில் 70.36% அதிகரித்துள்ளது. அதாவது 2015-ல் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக இருந்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    திருடப்பட்ட 5 லட்சம் செல்போன்களை மீட்க உதவிய செயலி

    August 11, 2025
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்

    August 11, 2025
    தேசியம்

    வெளிமாநில தமிழ்ச் சங்கங்களுக்கு இலவச தமிழ்ப் பாடநூல் விநியோகம் நிறுத்தம்: தமிழக அரசின் நிதி நெருக்கடியால் பல ஆண்டு திட்டம் ரத்து

    August 11, 2025
    தேசியம்

    1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் செனாப், ஆஞ்சி பாலங்களை கடந்து முதல் சரக்கு ரயில் காஷ்மீர் சென்றது

    August 11, 2025
    தேசியம்

    பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ, வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    August 11, 2025
    தேசியம்

    ட்ரம்ப் 2-வது ஆட்சியில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பெண்ணின் தந்தை உட்பட 3 பேருக்கு ஜாமீன் வழங்கியது திருவள்ளூர் நீதிமன்றம்
    • மகானா ஆரோக்கியமாக இருக்கலாம், ஆனால் அனைவருக்கும் அல்ல: 5 வகைகள் அதைத் தவிர்க்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திருடப்பட்ட 5 லட்சம் செல்போன்களை மீட்க உதவிய செயலி
    • ‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் மேம்படுத்தப்படும் 4 ரயில் நிலையங்கள்: 5 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்
    • இயற்கையாகவே உங்கள் தூக்க தரத்தை மேம்படுத்த 5 எளிய தினசரி பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.