குறிப்பாக டாக்டர்களை மூளைச் சலவை செய்து இந்த சதித் திட்டத்தை தீட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும், முன்கூட்டியே சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதால் பெரிய அளவிலான தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி பேசியதாவது:

