Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆந்திர பேரவையில் ஜிஎஸ்டி திருத்தத்துக்கு ஒருமனதாக வரவேற்பு
    தேசியம்

    ஆந்திர பேரவையில் ஜிஎஸ்டி திருத்தத்துக்கு ஒருமனதாக வரவேற்பு

    adminBy adminSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆந்திர பேரவையில் ஜிஎஸ்டி திருத்தத்துக்கு ஒருமனதாக வரவேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அமராவதி: ஆந்​திர சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது. சபா​நாயகர் அய்​யண்ண பாத்​ருடு அவையை தொடங்கி வைத்​தார். இக்கூட்​டத்​தில் ஜிஎஸ்டி சீர்​திருத்த சட்​டம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

    இது குறித்து முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், “ஜிஎஸ்டி மறுசீரமைப்பை நான் வரவேற்​கிறேன். வளர்ச்சி பணி​களுக்​காக வரி​யி​னால் வரு​மானம் வரு​கிறது. அந்த வரு​மானத்தை பெருக்​கி, அதன் மூலம் மக்​களுக்கு சேவை புரிய வேண்​டும்.

    ஆனால், மாநில வளர்ச்சி குறித்து யோசிக்​காமல் ஆட்சி புரிபவர்​கள் அது குறித்து பேச கூட தகு​தி​யற்​றவர்​கள் என்​பது எனது கருத்​து. கடன்​பட்டு மாநிலம் வளர்ச்​சி​யடைய கூடாது.

    நிதி நெருக்​கடி வந்​தா​லும், மாநிலம் மற்​றும் நாட்​டின் நலனே முக்​கி​யம். புதிய சீர்​திருத்​தத்​தால் ரூ. 2 லட்​சம் கோடி வரை ஆதா​யம் வரும் என எதிர்​பார்க்​கிறேன். இதனால் பிரதமர் மோடிக்கு நன்​றி​யினை தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு: தேர்தல் தொடர்பாக ஆலோசனை

    September 19, 2025
    தேசியம்

    அதானி குழும விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு கவலை அளிக்கிறது: எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கருத்து

    September 19, 2025
    தேசியம்

    கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவிடம் ஆன்லைனில் ரூ. 3 லட்சம் மோசடி

    September 19, 2025
    தேசியம்

    மாலத்தீவு பத்திரங்களை திருப்பி செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்தது இந்தியா

    September 19, 2025
    தேசியம்

    தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்க முடியுமா? – வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து திக்விஜய சிங் சந்தேகம்

    September 19, 2025
    தேசியம்

    நேபாளத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

    September 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதிய பாடலாசிரியர் தேவ் சூர்யாவின் வரிகள் எப்படி?
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
    • புதிய நடைமுறை: கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல்!
    • AIIMS எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பெண்களின் உடல் மற்றும் முதுகுவலியைக் கண்டறிய 4 முக்கிய சோதனைகளை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு: தேர்தல் தொடர்பாக ஆலோசனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.