Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“வேலை செய்வதை போதை போல உணர்கிறேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் அனுபவ பகிர்வு
    சினிமா

    “வேலை செய்வதை போதை போல உணர்கிறேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் அனுபவ பகிர்வு

    adminBy adminApril 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “வேலை செய்வதை போதை போல உணர்கிறேன்” – ஏ.ஆர்.ரஹ்மான் அனுபவ பகிர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நான் என் வேலையில் ஈடுபடும்போது ஒருவித போதையைப் போல உணர்கிறேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இன்னும் என்னால என்ன அதிகமாக செய்யமுடியும் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

    ஊடகம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், “எனக்கு நண்பர்கள் இருந்தனர். ஆனால் நான் எப்போதும் பின்தங்கியே இருந்தேன். எனக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தால் கூட நான் இன்னும் ஆழமாக என்னுடைய வேலையில்தான் மூழ்கி இருப்பேன். ஒரு பாடலை உருவாக்க 8 மணி நேரம் ஆகும் என்று தெரிந்தாலும், நான் அதை நிறுத்த மாட்டேன். நான் அதை தாண்டி தொடர்ந்து முயற்சி செய்வேன். அதிக நேரம், சிறந்த வேலை, சிறந்த திருப்தி. இதுவே என் தாரக மந்திரம். அதிக நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதற்காக நான் குறைவாக வேலை செய்ய வேண்டும் என்பதல்ல.

    நான் என் வேலையில் ஈடுபடும்போது ஒருவித போதையைப் போல உணர்கிறேன். நான் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இன்னும் என்னால என்ன அதிகமாக செய்யமுடியும் என்று தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஒரு புதிய இசை உலகுக்குள் நுழைய நான் அனைத்தும் முயற்சிகளையும் எடுக்க விரும்புகிறேன். அப்படியே 30 ஆண்டுகள் கடந்து விட்டன.

    நான் என் நண்பர்களை நேசிக்கிறேன். நான் மருத்துவமனையில் இருந்தேன் என கேள்விப்பட்டு பல பாடகர்கள், இயக்குநர்கள் என அனைவருமே எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறினேன்” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    மதன் பாப் எனும் ‘நைட்ரஸ்-ஆக்சைடு’!

    August 11, 2025
    சினிமா

    சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் எப்படி? – இயக்குநர் வெங்கட்பிரபு விவரிப்பு

    August 11, 2025
    சினிமா

    விக்ரமை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர்?

    August 11, 2025
    சினிமா

    தயாரிப்பாளராக மாற நடிகர் சூரி திட்டம்!

    August 11, 2025
    சினிமா

    ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்ன?

    August 11, 2025
    சினிமா

    மகேஷ் பாபு படம் நிலை என்ன? – ராஜமவுலி அப்டேட்

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரி ரெஸ்டோபார் மாணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – நாராயணசாமி
    • சென்டிபீட்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க 5 பயனுள்ள வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தனியார் கட்டிடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம்: 2 ஆண்டுகளில் காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆக.15-ல் அமலுக்கு வருகிறது
    • பயம் மற்றும் சக்தியைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்: மரியாதையுடன் உங்களுக்குக் கீழ்ப்படிய உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.