Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“பெய்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர்” – இயக்குநர் பிரேம்குமார் ஆதங்கம்
    சினிமா

    “பெய்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர்” – இயக்குநர் பிரேம்குமார் ஆதங்கம்

    adminBy adminJuly 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “பெய்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர்” – இயக்குநர் பிரேம்குமார் ஆதங்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திரைப்படங்களை பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர் என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

    சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இது குறித்து கூறியது: “தமிழ் சினிமாவில் எதிர்மறையான விமர்சனங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அது நாளுக்கு நாள், வாரா வாரம் மோசமாகி வருகிறது. முன்பு நம்மிடையே விமர்சகர்கள் இருந்தனர். இப்போது நம்மிடம் இருப்பவர்கள் விமர்சகர்கள் அல்ல. அவர்களின் இலக்கு வேறு. அவர்கள் பயன்படுத்தும் மொழி, அவர்கள் பேசும் விதம் மற்றும் அவர்கள் குறிவைப்பது மிகவும் நாகரிகமற்ற முறையில் உள்ளது.

    அவர்களுக்கு ஒரு அஜெண்டா உள்ளது. அவர்கள் முதல் வார வசூலை குறிவைக்கின்றனர். அப்படி செய்தால் அடுத்த முறை தயாரிப்பாளர்கள் அவர்களிடம் வருவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்பவர்கள் இப்போது 90 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டனர். நேர்மையான விமர்சகர்களுக்கு ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யும் திறமை இல்லை.

    இது பாக்ஸ் ஆபீஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், இதன் அடிப்படையில் தான் மக்கள் ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்கின்றனர். இதற்கான ஒரு நெறிமுறையை தயாரிப்பாளர்கள் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று பிரேம்குமார் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    “லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்” – சஞ்சய் தத்

    July 12, 2025
    சினிமா

    “ஷங்கர் படங்களில் சமூக கருத்துகள் இருக்கும்” – ‘வேள்பாரி’ விழாவில் ரஜினி புகழாரம்!

    July 11, 2025
    சினிமா

    பூஜா, சவுபின் அசத்தல்… ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல் வீடியோ எப்படி?

    July 11, 2025
    சினிமா

    கார்த்தி – தமிழ் இணையும் ‘மார்ஷல்’ என்ன ஸ்பெஷல்?

    July 11, 2025
    சினிமா

    சசிகுமாரின் ’ஃப்ரீடம்’ வெளியீடு ஒத்திவைப்பு

    July 11, 2025
    சினிமா

    Superman விமர்சனம்: டிசி ரசிகர்கள் எதிர்பார்த்த ‘கம்பேக்’ கிடைத்ததா?

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இரண்டு நாட்கள் பயணமாக ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
    • நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளா – தமிழகம் இடையிலான 20 சாலைகளிலும் கண்காணிப்பு
    • அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்
    • உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு
    • பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.