Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»பாலியல் தொல்லை புகார்: மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
    சினிமா

    பாலியல் தொல்லை புகார்: மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு

    adminBy adminSeptember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பாலியல் தொல்லை புகார்: மலையாள இயக்குநர் விமான நிலையத்தில் தடுத்து வைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் மீது பிரபல நடிகை ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகார் கூறியிருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சணல் குமார் சசிதரன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அந்த நடிகை, சமூக வலைதளங்களில் எனது பெயருக்குக் களங்கம் விளைக்கும் வகையிலும் மிரட்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருவதாகக் கூறி இயக்குநர் மீது 2024-ம் ஆண்டு மீண்டும் புகார் அளித்தார்.

    இந்த வழக்கில் கொச்சி போலீஸார் அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டனர். இந்நிலையில் மும்பை விமான நிலையம் வந்த அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

    இது குறித்து சணல் குமார் சசிதரன் வெளியிட்டுள்ள பதிவில், “கொச்சி போலீஸாரால் வெளியிடப்பட்ட லுக் அவுட் நோட்டீஸின்படி நான் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். அவர்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். என் மீதான வழக்கு என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ஒரு முழம் மல்லிப் பூவுக்காக நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் – ஆஸி. ஏர்போர்ட் சம்பவம்

    September 9, 2025
    சினிமா

    சைக்கோ த்ரில்லர் கதையில் ‘இரவின் விழிகள்’

    September 9, 2025
    சினிமா

    “புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” – முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை

    September 9, 2025
    சினிமா

    ‘பேட் கேர்ள்’ விமர்சனம் – ‘புரட்சிகர’ முயற்சியும், தாக்கமும் எப்படி?

    September 8, 2025
    சினிமா

    ‘புஷ்பா 3’ கண்டிப்பாக உருவாகும்! – இயக்குநர் சுகுமார் உறுதி

    September 8, 2025
    சினிமா

    செப்.12-ல் 10 படங்கள் ரிலீஸ்

    September 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வரும் 13ம் தேதி முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் – முழு விவரம்!
    • ரஷ்யாவின் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி என்டோரோமிக்ஸ் மருத்துவ பயன்பாட்டிற்கு ‘தயாராக’ உள்ளது; நோயாளிகளுக்கு இலவசமாக மாற்றப்படும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் – ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு
    • இதய ஆரோக்கியத்திற்கான இலவங்கப்பட்டை நன்மைகள்: இந்த மசாலா உங்கள் இருதய அமைப்பை எவ்வாறு ஆதரிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ம.பி.யில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.