Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»நடிகை ரம்யாவுக்கு எதிராக அவதூறு: நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்
    சினிமா

    நடிகை ரம்யாவுக்கு எதிராக அவதூறு: நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்

    adminBy adminJuly 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நடிகை ரம்யாவுக்கு எதிராக அவதூறு: நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகிசிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என கூறியிருந்தார்.

    இதனால், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆபாசத் தகவல்களை அனுப்பியுள்ளனர். சிலர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். இந்நிலையில் தனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய 11 பேரின் பெயர்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ரம்யா, அவர்கள் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், ரம்யா குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்கிற்கு கர்நாடக மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. “ரம்யாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. இது பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கிறது. அவதூறு பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    விஜய் துப்பாக்கியை கொடுத்தது ஏன்? –  சிவகார்த்திகேயன் விளக்கம்

    August 26, 2025
    சினிமா

    கேஜிஎஃப் நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்

    August 26, 2025
    சினிமா

    ரஜினியை இயக்குகிறார் கல்கி 2898 ஏடி இயக்குநர்?

    August 26, 2025
    சினிமா

    திருமாவளவன் வெளியிட்ட ‘வீரவணக்கம்’ ட்ரெய்லர்!

    August 26, 2025
    சினிமா

    ஃபேமிலி எண்டர்டெய்னர் படத்தில் விமல்: படப்பிடிப்பு நிறைவு

    August 26, 2025
    சினிமா

    ‘தண்டகாரண்யம்’ டீசர் எப்படி? – காடும் காடு சார்ந்த காதலும்!

    August 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மோடிக்கு கொடுக்காத ரங்கசாமி! – தத்தளிப்பில் புதுச்சேரி என்டிஏ கூட்டணி
    • “மோசமான” மக்கள் ஏன் வெற்றிகரமாகத் தெரிகிறது (ஏன் “நல்லது” பெரும்பாலும் இல்லை)
    • மேற்கு வங்கம், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் என்ஆர்ஐ எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் மோசடி
    • தடகள வீரர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை!
    • விஜய் துப்பாக்கியை கொடுத்தது ஏன்? –  சிவகார்த்திகேயன் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.