Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ஐஸ்வர்யா ராய் வழக்கு
    சினிமா

    தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ஐஸ்வர்யா ராய் வழக்கு

    adminBy adminSeptember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ஐஸ்வர்யா ராய் வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 10 Sep, 2025 06:38 AM

    Published : 10 Sep 2025 06:38 AM
    Last Updated : 10 Sep 2025 06:38 AM

    தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ஐஸ்வர்யா ராய் வழக்கு

    செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும் அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் சந்தீப் சேத்தி தாக்கல் செய்த வழக்கில், “மார்பிங் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் ஆன்லைனில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள். அவருடைய முகத்தை காபி குவளைகள், வால்பேப்பர்கள், டி-சர்ட்களிலும் பயன்படுத்தி வியாபாரம் செய்கின்றனர். போலியாக உருவாக்கப்பட்ட சில நெருக்கமான புகைப்படங்கள், ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.

    இது அவரது உரிமைகளை மீறும் செயல். அதை செயல்படுத்த உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதைப் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தீஜஸ் காரியா, புகாரில் கூறப்பட்ட 151 இணையதள இணைப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை, 2026-ம்ஆண்டு ஜன.15-ல்நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் முடிவு

    September 10, 2025
    சினிமா

    யார் இந்த சத்யன்? – அசத்தல் பாடல்களை கொடுத்த ‘அண்டர்ரேட்டட்’ பாடகர்!

    September 10, 2025
    சினிமா

    ஃபகத் பாசிலை இயக்கும் ‘மெய்யழகன்’ இயக்குநர்

    September 10, 2025
    சினிமா

    இயக்குநர் சணல்குமார் சசிதரனுக்கு ஜாமீன்

    September 10, 2025
    சினிமா

    ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்

    September 10, 2025
    சினிமா

    சமூக வலைதளங்களில் ஏராளமான மன நோயாளிகள்! – தங்கர் பச்சான் காட்டம்

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து
    • பொறுமையாகவும் சீராகவும் இருங்கள்
    • பசிபிக் பெருங்கடலில் இதுவரை பார்த்திராத மூன்று நத்தை மீன்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் திகைத்துப்போன விஞ்ஞானிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொல்லியல் ஆராய்ச்சியில் இணையப் பாதுகாப்பு
    • சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் முடிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.