Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள், ஆனால்…” – ‘மதராஸி’ படவிழாவில் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
    சினிமா

    “குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள், ஆனால்…” – ‘மதராஸி’ படவிழாவில் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

    adminBy adminAugust 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள், ஆனால்…” – ‘மதராஸி’ படவிழாவில் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

    இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: “எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு விஜயகாந்த் சாருடன் ‘ரமணா’ படம் செய்தார். அது மிகவும் ஸ்பெஷலான படம். அதன் ‘கஜினி’. அதன் பிறகு ‘துப்பாக்கி’. இது தமிழ் சினிமாவில் மாஸ் படங்களை மறுவரையறை செய்தது. அதன் பிறகு ரஜினிகாந்த், சல்மான் கான் என நிறைய பேருடன் படம் செய்தார். அந்த பட்டியலில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி.

    ஒரு பேட்டியில், ‘மதராஸி’ படத்தின் கதையை ஷாருக்கானிடம் சொன்னதாக கூறியிருந்தார். அந்த எஸ்ஆர்கே பண்ண வேண்டிய படத்தை இந்த எஸ்கே பண்ணதே மிகப்பெரிய விஷயம். ’கோட்’ படத்தின் விஜய்யுடன் அந்த காட்சியில் நடித்த பிறகு, அவரிடமிருந்து நான் ஊக்கம் பெறும் ஒரு காட்சியாகத்தான் நான் அதை பார்த்தேன். ஆனால் நிறைய பேர் குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. அண்ணன் அண்ணன் தான். தம்பி தம்பிதான்.

    ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழ்வை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?” இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘மதராஸி’ ட்ரெய்லர் எப்படி? –  ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு ‘கஜினியா’?

    August 24, 2025
    சினிமா

    விஷால் – ரவி அரசு இணையும் ‘மகுடம்’

    August 24, 2025
    சினிமா

    ரூ.100 கோடி வசூலை கடந்தது ‘தலைவன் தலைவி’

    August 24, 2025
    சினிமா

    கடலோர காதல் கதையை சொல்லும் ‘18 மைல்ஸ்’!

    August 24, 2025
    சினிமா

    திருவண்ணாமலை பின்னணியில் ஆன்மிக த்ரில்லர்!

    August 24, 2025
    சினிமா

    ஹாரர் பட 3-ம் பாகத்தில் தமன்னா!

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் வெப்பநிலை 5 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு
    • ​​​​​​​இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்: விண்கலத்தை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி
    • 35 அரசுத் துறைகளில் ஏஐ வளர்ச்சியை மேம்படுத்த பயிலரங்குகள்: பழனிவேல் தியாகராஜன் தகவல்
    • இலக்​கி​யத் திறனறி தேர்வு: செப்​டம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்
    • ​​​​​​​விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு: பயணிகள் குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.