Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»இட்லி வாங்க காசில்லை என்று சொன்னது ஏன்? – தனுஷ் விளக்கம்
    சினிமா

    இட்லி வாங்க காசில்லை என்று சொன்னது ஏன்? – தனுஷ் விளக்கம்

    adminBy adminSeptember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இட்லி வாங்க காசில்லை என்று சொன்னது ஏன்? – தனுஷ் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘இட்லி வாங்க காசில்லை’ என்ற பேசிய விவகாரம் தொடர்பாக தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களைத் தொடர்ந்து திருச்சியிலும் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தனுஷ், அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    மதுரையில் நடைபெற்ற நிகழ்வின் போது, இட்லி வாங்கி சாப்பிடவே கஷ்டப்பட்டதாக தனுஷ் பேசியிருந்தார். இந்த விவகாரத்தை இணையத்தில் பலரும் கிண்டலுக்கு உள்ளாக்கினார்கள். பலரும் வருடத்தைக் குறிப்பிட்டு இவர் பேசிய தவறு, மேடைக்காக பேசியிருக்கிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தனுஷிடம் கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ், “நான் பிறந்தது 1983-ம் ஆண்டு. அப்பா இயக்குநரானது 1991-ம் ஆண்டு தான். அந்த 8 ஆண்டுகள் கொஞ்சம் வறுமை தான். 1991-ம் ஆண்டு அப்பா இயக்குநராகிவிட்டாலும் 1995-ம் ஆண்டு வரையிலும் வறுமை தான். ஏனென்றால் 4 குழந்தைகள் அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்ற சூழல்.

    1995-ம் ஆண்டில் இருந்து நல்லதொரு வாழ்க்கை சூழல் அமைந்துவிட்டது. சிறுவயதிலேயே வீட்டில் இருப்பவர்களிடம் சென்று காசு கொடு என்று கேட்டால், உடனே கொடுத்துவிட மாட்டார்கள். நாங்கள் நால்வருமே வீட்டின் சூழலை புரிந்து கொண்ட குழந்தைகள் தான். ஆகையால் வீட்டில் கேட்க மாட்டோம். வயலில் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் இட்லி வாங்கி சாப்பிடுவோம்.” என்று பதிலளித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    அந்த ஈரம் இப்போதும் அப்படியே மனதில் இருக்கிறது: லிங்குசாமி நெகிழ்ச்சி

    September 26, 2025
    சினிமா

    இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான்: இயக்குநர் பேரரசு

    September 26, 2025
    சினிமா

    அக்.1-ல் ஓடிடியில் ‘மதராஸி’ ரிலீஸ்

    September 26, 2025
    சினிமா

    மீண்டும் இணையும் ‘சையாரா’ படக்குழு

    September 26, 2025
    சினிமா

    நானியை இயக்கும் ‘ஓஜி’ இயக்குநர்

    September 26, 2025
    சினிமா

    ஷாலினிக்கு மீட்சி தருமா ‘இட்லி கடை’?

    September 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விஜய்க்கு சேரும் கூட்டத்தை சாதாரணமாக கருதக் கூடாது: பெங்களூரு புகழேந்தி
    • வகை 2 நீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி: டாக்டர் 8 ஆரோக்கியமான பழக்கங்களை வெளிப்படுத்துகிறார்
    • மகளிர் வாக்குகளை குறிவைத்தே பிஹார் அரசு ரூ.10,000 நிதியுதவி: பிரியங்கா காந்தி சாடல்
    • அந்த ஈரம் இப்போதும் அப்படியே மனதில் இருக்கிறது: லிங்குசாமி நெகிழ்ச்சி
    • குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர்களுக்கு பணிப் பலன்கள் நிறுத்திவைப்பு – அரசின் மெத்தனத்தால் குற்றங்கள் அதிகரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.